Monthly Archives: November 2017

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை இன்று தீமூட்டி அழிப்பு!

Thursday, November 23rd, 2017
யாழ்.நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது. யாழ்.மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குள்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் மற்றொரு ஆவாக் குழுவின் முக்கியஸ்தர் மாட்டினார்!!

Thursday, November 23rd, 2017
ஆவாக் குழுவின் முக்கியஸ்தரான இளைஞரொருவர் யாழ். சுதுமலை அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மானிப்பாய்ப் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை(23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

கோப்பாய் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் கவனவீர்ப்பு!

Thursday, November 23rd, 2017
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில்ஈடுபட்டனர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வளாகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம்... [ மேலும் படிக்க ]

தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2017
அமரர் தோழர் விக்கினராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்  சாத்தியதுடன் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு மாகாண அமைச்சர்களின் வினைத்திறன் இன்மையும் காரணமாகும்.

Thursday, November 23rd, 2017
எமது நாட்டில், எமது நாட்டுக்குப் பொருத்தமானதும், நவீன யுகத்திற்கு ஏற்ற – தொழில் துறைகள் நோக்கியதான கல்விக் கொள்கை நிலை இன்னும் முழுமைப்படுத்தப்படாத ஒரு நிலையில், தற்போது நடைமுறையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2017
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கென மத்திய அரசினால் செலுத்தப்பட வேண்டிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. அலட்சியப் போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற வாதம் சரியானதென்றே தோன்றுகின்றது -... [ மேலும் படிக்க ]

எமது மாணவர்களுக்குச் சென்றடையக்கூடியதான கல்வி வாய்ப்புக்கள் சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 23rd, 2017
எமது நாட்டில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு இடையூறுகள் காரணமாக, எமது மாணவர்களுக்கு சென்றடையக்கூடியதான தற்போதைய கல்வி முறைமையின் வாய்ப்புகள்... [ மேலும் படிக்க ]

தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்களஸ் தேவானந்தா!

Thursday, November 23rd, 2017
தாம் கற்ற கல்விக்கேற்ற ஒரு தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய ஒரு கல்வி முறைமை உருவாக்கப்பட்டு அதன் மூலமாக இந்த நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற... [ மேலும் படிக்க ]

அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2017
அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி மலர் மாலை அணிவித்து  இறுதி அஞ்சலி செலுத்தினார். பருத்தித்துறை நவிண்டில்... [ மேலும் படிக்க ]

தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!…

Thursday, November 23rd, 2017
எமது திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாகச் செயலாளரும் வைத்திய கலாநிதியுமான தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்கள் நேற்று மரணமானார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை... [ மேலும் படிக்க ]