Monthly Archives: November 2017

காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கு அரச காணிக் கொள்கை ஒன்று அவசியம் – மன்றில் டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Friday, November 24th, 2017
அரசியல் சூழ்நிலைகள், அச்சுறுத்தலான பின்னணிகள், நிச்சயமற்ற எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் தமது காணிகளை, கட்டிடங்களை மிகவும் குறைந்த விலைக்கு வேறு இனத்தவருக்கு விற்ற, அல்லது... [ மேலும் படிக்க ]

எமது நாட்டின் வளங்களுக்கு ஏற்ற வகையில் வன விலங்குகளுக்கான கட்டுப்பாட்டு முறைமைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 24th, 2017
தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் எத்தகையப் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டாலும், காட்டு விலங்கினங்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றுவதும், மக்களது உயிர்களைக்... [ மேலும் படிக்க ]

தீவகப் பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கையாக தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிர்கள் ஊக்கவிக்கப்படவேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, November 24th, 2017
தீவகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வரட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிரினங்களை பண்ணை... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, November 24th, 2017
எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் தேங்காயின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது ஒரு தேங்காய் 110 ரூபாவிற்கும், சில பகுதிகளில் அதைவிட அதிக விலையிலும் விற்பனை... [ மேலும் படிக்க ]

பளைப் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கைச் சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் !

Friday, November 24th, 2017
சிறிமாவோ அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், 50 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக காணிகளைக் கொண்டிருந்தவர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட வகையில், பளை, கரந்தன் பகுதியில் எமது... [ மேலும் படிக்க ]

காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 24th, 2017
கடந்த 2014ஆம் ஆண்டில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுமார் 1,80.000 காணிப் பிணக்குகள் நிலவுவதாகவும், இதில் 1,60.899 பிணக்குகள் வடக்கு மாகாணத்தில் நிலவுவதாகவும் அப்போதைய காணி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. சுட்டிக்காட்டு!

Friday, November 24th, 2017
எமது மக்களில் பலர் இன்றும நலன்புரி நிலையங்களிலும், தற்காலிக வசிப்பிடங்களிலும் வாழ்ந்து வருகின்ற நிலையே தொடர்கின்றது. எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின்... [ மேலும் படிக்க ]

கைக்குழந்தையை கை விட்டு தலைமறைவான பெண்!

Friday, November 24th, 2017
பத்து மாதங்களான கைக்குழந்தையை தவிக்கவிட்டு பெற்றதாய் தலைமறைவான சம்பவம் ஒன்று வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த சௌந்தராஜன் துக்சிகா... [ மேலும் படிக்க ]

மழைக்குப் பின் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு!

Friday, November 24th, 2017
மழையுடனான காலநிலைக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு சிரேஷ்ட வைத்திய அதிகாரி எஸ்.... [ மேலும் படிக்க ]