Monthly Archives: October 2017

புகையிரத நிலையத்தில் தாக்குதல்: பிரான்ஸில் இருவர் படுகொலை!

Monday, October 2nd, 2017
பிரான்சின் தென் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

15 ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – கல்வி அமைச்சு!

Monday, October 2nd, 2017
சில மாதங்களில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சாதாரணதர... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 2வது இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யுவதி உயிரிழப்பு!

Monday, October 2nd, 2017
இலங்கையின் இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 19 வயது யுவதி கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சை இடம்பெற்று 4 நாட்களின்... [ மேலும் படிக்க ]

விரைவில் போர்: இலங்கைக்கும் ஆபத்து  – முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண!

Monday, October 2nd, 2017
அமெரிக்கா– சீனா போர் மிக விரைவில் தோன்றும் நிலை காணப்படுகின்ற நிலையில் இலங்கையும் அதில் தொடர்புபடும் அபாயம் உரவாகும் என முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண எச்சரித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவர்களால் யாழ் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, October 2nd, 2017
கொழும்பு டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்ட்டன சர்வதேச சிறுவர்... [ மேலும் படிக்க ]

பிக் பென் பராமரிப்பு செலவு இருமடங்காக உயர்வு!

Monday, October 2nd, 2017
பிக் பென் மணிக் கூண்டை பராமரிக்கும் செலவானது இருமடங்காக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் விசேட கவனயீர்ப்பு!

Monday, October 2nd, 2017
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி விசேட கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று  (01) இடம்பெற்றது தமிழ்... [ மேலும் படிக்க ]

அகதிகளின் பிள்ளைகளுக்கு கல்வியை பெறும் உரிமை – இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

Monday, October 2nd, 2017
அகதிகளுக்கு உணவை போலவே கல்வியை பெறும் உரிமையும் இருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்ட கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய... [ மேலும் படிக்க ]

வைத்தியர்கள் பதவிகளை இழப்பர் – அமைச்சர் ஜோன் செனவிரட்ன!

Monday, October 2nd, 2017
முன்னறிவித்தல் இன்றி பணிப்புக்கணிப்பை மேற்கொள்ளும் அரசாங்க வைத்தியர்கள் பதவிகளை இழப்பர் என தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார் எந்த ஒரு அரசாங்க பணியாளரும்... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை: சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு பாதிப்பு – நீதிபதி இளஞ்செழியன்!

Monday, October 2nd, 2017
வித்தியா மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டமையானது, சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மாணவி ஒருவரை... [ மேலும் படிக்க ]