Monthly Archives: October 2017

துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இரதோற்சவத்தை முன்னிட்டுப் பாதயாத்திரை 

Tuesday, October 3rd, 2017
இலங்கை வாழ் மக்களிடையே அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வரலாற்றுச் வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இரதோற்சவத்தை ஒட்டிய புனித திருத்தலப் பாத... [ மேலும் படிக்க ]

தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின்  பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க்கப்பட வேண்டும் – 70ஆவது ஆண்டு நிறைவுதின உரையில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து

Tuesday, October 3rd, 2017
எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் இன்று தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும்... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சி அலுவலகம் முற்றுகை!

Tuesday, October 3rd, 2017
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமையை கவனத்தில் எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வலியுறுத்தி கவனயீர்ப்பு... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை விவகாரம்: இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் செயற்பாடுகளிலும் சந்தேகம்?

Tuesday, October 3rd, 2017
அப்பாவி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் செயற்பாடுகளில் சந்தேகம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் தொடர்பில் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

Tuesday, October 3rd, 2017
கொழும்பு, கல்கிஸ்ஸை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை இலக்கு வைத்து, அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த மனிதாபிமானமற்ற அத்துமீறல் செயற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் இழுவை படகுகள் இரண்டு பருத்தித்துறை கடற்பரப்பில் தடுத்துவைப்பு!

Tuesday, October 3rd, 2017
இலங்கைக் கடல் எல்லைக்கள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய மீனவர்களது இரண்டு இழுவைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 12... [ மேலும் படிக்க ]

மைதானத்தின் நடுவில் தீக்குளிக்க முயன்ற கிரிக்கட் வீரர்!

Tuesday, October 3rd, 2017
பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் ஒருவர், தான் உள்ளூர் கிரிக்கட் தொடரில் தேர்வு செய்யபடாததால் போட்டியின் நடுவே மைதானத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை... [ மேலும் படிக்க ]

வெப்பநிலை அதிகரிப்பு: இலங்கைக்கு பாதிப்பு!

Tuesday, October 3rd, 2017
காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக வெப்பநிலை 1 பாகை செல்சியஸாக அதிகரிக்கும் போது, உலக... [ மேலும் படிக்க ]

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Tuesday, October 3rd, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் எதிர்வரும் 16ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கா அபார வெற்றி!

Tuesday, October 3rd, 2017
பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 333 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தமது முதல் இன்னிங்ஸில் 496 ஓட்டங்களையும்,... [ மேலும் படிக்க ]