Monthly Archives: October 2017

மர்மமான மலேசிய விமான தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!

Thursday, October 5th, 2017
இதுவரை விடைகாணாது மர்மமாகிப் போன மலேசியா விமானத்தை கண்டுபிடிக்கும் தங்களின் முயற்சி முடிவுக்கு வந்து விட்டதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

Thursday, October 5th, 2017
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை... [ மேலும் படிக்க ]

புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு பிரான்ஸ் அனுமதி!

Thursday, October 5th, 2017
பிரான்சில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நாடாளுமன்ற கீழவை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிசில் நடந்த தீவிரவாத... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணிக்கு  ஆலோசனை சொல்லும் சங்கா ,மஹேல!

Wednesday, October 4th, 2017
கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளடங்கிய குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜே.வி.பி அரசுக்கு எச்சரிக்கை!

Wednesday, October 4th, 2017
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை தராவிடின் நாடு முழுவதிலும் தொழிற்சங்கங்களது ஆதரவுடன் பாரிய போராட்டங்களை செய்யவுள்ளதாக ஜே.வி.பி... [ மேலும் படிக்க ]

உச்ச நீதிமன்றில் திடீர் தீ!

Wednesday, October 4th, 2017
உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நீதிமன்ற செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டு வந்த போது, திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியதைத் தொடர்ந்து, நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

தொண்டராசிரியர்கள் 182 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

Wednesday, October 4th, 2017
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் விபரங்கள் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு... [ மேலும் படிக்க ]

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் – இந்திய இராணுவத்திரரிடையே கடும் மோதல்!

Wednesday, October 4th, 2017
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் சரமாரியான தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் இரு இந்தியர்கள் கைது!

Wednesday, October 4th, 2017
ஊர்காவற்துறையில் இந்தியர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசா முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து புடவை வர்த்தகத்தில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

உணவில் நச்சுத்தன்மை? – 300 பெண்கள் மயக்க முற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதி!

Wednesday, October 4th, 2017
தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 300 பெண்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 10 மணியளவில் 300 பேர் வரை திடீரென மயக்கமுற்ற... [ மேலும் படிக்க ]