Monthly Archives: October 2017

அமெரிக்காவின் 29 நகரங்களில் அவசர நிலை!

Sunday, October 8th, 2017
நியூ ஆர்லியன்ஸ் நகரத்தை நோக்கி நேட் சூறாவளி நகரும் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேட் சூறாவளி, மத்திய அமெரிக்காவில் 25 பேரைப்... [ மேலும் படிக்க ]

சாலை சமிக்ஞைகளால் விபத்து: பாதசாரிக் கடவைகளை மாற்றுக!

Sunday, October 8th, 2017
யாழ்ப்பாணத்தில் சாலை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரி கடவைகளை மாற்றியமைக்காத காரணத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

யாழின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை 

Sunday, October 8th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

தொண்டராசிரியர்களுக்கான கலந்துரையாடல் நாளை!

Sunday, October 8th, 2017
வடமாகாண தொண்டராசிரியர்கள் அனைவரும் 09.10.2017 அன்று 9 மணிக்கு ஆரியகுளம் புதிய கலைக்கல்லூரி மண்டபத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என யாழ். மாவட்ட தொண்டராசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு வேண்டுகோள்!

Sunday, October 8th, 2017
ஆட்சிக்காலம் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் அமைச்சர்கள் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய அரச சொத்துக்களை உடன் கையளிக்குமாறு பெப்பரல் அமைப்பு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடரபான பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, October 8th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதபடி புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளை... [ மேலும் படிக்க ]

இடமாற்றப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்!

Sunday, October 8th, 2017
பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 60 பேர்இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

நுண்நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்த வேண்டும்!

Sunday, October 8th, 2017
வடக்கில்  நுண்நிதிக் கடன் வழங்கல் செயற்பாடுகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் அனுமதிகள் நிறுத்தப்படவேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Saturday, October 7th, 2017
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இன்றையதினம்(08) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணிக்கு 482 ஓட்டங்கள்!

Saturday, October 7th, 2017
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதல்... [ மேலும் படிக்க ]