Monthly Archives: October 2017

யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று மின்தடை 

Thursday, October 12th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(12)... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017
மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி அரசியல் பலத்தை எமக்கு தரும் பட்சத்தில் மக்களின் தேவைகள் யாவும் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

உலக இளைஞர் விழாவில் கலந்துகொள்ள ஈ.பி.டி.பியின் இளைஞர் அணி தலைவர் ரஷ்யா விஜயம்!

Wednesday, October 11th, 2017
உலக இளைஞர் அமைப்பினால் நடத்தப்படும் இளைஞர் விழாவில் கலந்து கொள்ளவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளரும் கட்சியின் இளைஞர் அணியின் தலைவருமான தோழர் ஸ்ராலின் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மீது தாக்கதல்!

Wednesday, October 11th, 2017
இரண்டாவது T-20 போட்டி முடிவடைந்த பின்னர் விடுதிக்கு திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுஹாத்தியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியை புகழ்ந்த சங்ககார!

Wednesday, October 11th, 2017
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதனை அடுத்து இலங்கை அணியை குமார்... [ மேலும் படிக்க ]

கற்கோவளம் பேச்சி அம்மன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017
கற்கோவளம் பேச்சி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை!

Wednesday, October 11th, 2017
தீபாவளியன்று பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார்,கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி இலங்கையில்!  

Wednesday, October 11th, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பெப்லோ டி கிறீவ் (Pablo de Greiff) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார். இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 23ஆம்... [ மேலும் படிக்க ]

கடல் அலைகள் மூலம் மின்சாரம் பெற நடவடிக்கை!

Wednesday, October 11th, 2017
கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் பின்லாந்து நாடு பெற்றுள்ள அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் இலங்கையுடன் பரிமாறிக்கொள்வதற்கு முன்வந்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Wednesday, October 11th, 2017
இலங்கை வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இதேகாலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா... [ மேலும் படிக்க ]