Monthly Archives: October 2017

நுணாவில் வாள்வெட்டுச் சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது 

Sunday, October 15th, 2017
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைத் தாம் கைது... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, October 15th, 2017
இளைய மூகத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ளும் செயற்றிட்டங்களை வகுத்து அவற்றை முன்கொண்டு செல்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் இன்று

Sunday, October 15th, 2017
இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய பகுதியில் உள்ள அப்துல் கலாமின் உருவச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Sunday, October 15th, 2017
கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து.

Sunday, October 15th, 2017
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் நடைபெற்ற சிறுவர் முதியோர் தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, October 15th, 2017
வவுனியாவில் நடைபெற்ற உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். தரணிக்குளம் கணேசா வித்தியாலத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களுக்காக அதிகார வரம்பை மீறி செயற்படும் அரசியல் தலைவர்களை மக்கள் இனங்கா ணவேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 14th, 2017
வடக்கு மாகாணசபை எமது கைகளுக்கு கிடைக்கப்பெற்றிருந்தால் வரையறைகளை மீறி மக்களுக்கான சேவைகளை துணிவுடனும் திறமையுடனும் எம்மால் முன்னெடுத்திருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமை பேசி தேர்தலில் வென்றவர்கள் என்றுமே மக்களை திரும்பி பார்த்தது கிடையாது – ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர்!

Saturday, October 14th, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் உரிமை பேசி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் மக்களை ஒருபோதும் திரும்பிப்பார்க்காமல் ஏமாற்றிவருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய... [ மேலும் படிக்க ]

சுயதொழில் துறைகளை ஊக்குவிக்க நாம் உறுதுணையாக இருப்போம் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 14th, 2017
சுயதொழில் துறைகளை வளர்த்தெடுப்பதனூடாகவே மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்றும் அதற்கேற்றவகையில் மக்கள் துறைசார்ந்த தொழில்துறைகளை இனங்கண்டுகொள்ளவேண்டும் என்றும் ஈழ... [ மேலும் படிக்க ]

இன்று தேசிய தமிழ்த்தின விழா: பிரதம விருந்தினராக ஜனாதிபதி !

Saturday, October 14th, 2017
  வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாசார விழா இன்றும் (14) நாளை  ஞாயிற்றுக்கிழமையும்(15)  யாழ். இந்துக் கல்லூரியில் பிரமாண்டமாகவும்,... [ மேலும் படிக்க ]