Monthly Archives: October 2017

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

Friday, October 20th, 2017
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமோடோர் சயித் மக்சுமுல் ஹகீம் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளர். பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

தொற்றாநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை –  அமைச்சர் ராஜித !

Friday, October 20th, 2017
2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் தொற்றாநோயை மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

கேகாலையில் போர்த்துக்கேயர் கால கட்டடம் கண்டுபிடிப்பு!

Friday, October 20th, 2017
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிற்ற தொகுதியில் பனாவல மடகம்மான என்ற இடத்தில் போத்துக்கேயர் காலப்பகுதியில் கட்டப்பட்ட கட்டட நிர்மாணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்ம்!

Friday, October 20th, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பணிக்கு இணைத்தல், சம்பளம்... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை!

Friday, October 20th, 2017
உமா ஓயா செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்காக விசேட முகாமைத்துவ அனர்த்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்பது பொய் -பிரதமர்

Friday, October 20th, 2017
மல்வத்தை மஹாநாயக்கர் நாட்டில் இல்லாத வேளையில், புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பிழையானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது உத்தியோகப்பூர்வ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் Android தொலைபேசிகளில் கப்பம்!

Friday, October 20th, 2017
இலங்கையில் Android தொலைபேசிகளில் ரென்சம்வெயர் (Ransomware) எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக இலங்கை கணினி அவசர தயார் நிலையில் குழு இந்த எச்சரிக்கையை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் சிறுவனுக்கு கருணை காட்டிய சுஷ்மா !

Friday, October 20th, 2017
பாகிஸ்தான் சிறுவனின் மருத்துவ தேவைக்காக இந்தியா வர விசா வழங்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் காஷிப் என்பவரின் மகன் அப்துல்லா,... [ மேலும் படிக்க ]

உயிர் பிரியும்  தருவாயில் நண்பனை காணத்துடித்த குரங்கு!

Friday, October 20th, 2017
தன்னுடன் பல வருடங்கள் பழகிய நபரை பார்க்காத ஏக்கத்தில் சாப்பிடாமல் இருந்த மனிதக்குரங்கு அவரை பார்த்த தருணத்தில் அன்பாக செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தில்... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வந்தது புதிய தடை சட்டம்!

Friday, October 20th, 2017
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முகத்தை மூடிகொள்ளும் பர்தா மற்றும் அது போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தடை சட்டமானது நேற்றிலிருந்து... [ மேலும் படிக்க ]