Monthly Archives: October 2017

செல்பி காரணமாக கடந்த 8 மாதத்தில் 24 பேர்பலி!

Friday, October 20th, 2017
வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை: விசாரணைகளை துரிதமாக மேற்கொண்ட பொலிசார் கௌரவிப்பு!

Friday, October 20th, 2017
புங்குடுதீவில் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு சிறந்த முறையில் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

சைற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

Friday, October 20th, 2017
சர்ச்சைக்குரிய சையிற்றம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அறிவிப்பார் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் நாடாளுமன்ற சபை... [ மேலும் படிக்க ]

தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்திய பொருள் எரிகல்லாம்?

Friday, October 20th, 2017
தென்மாகாணத்தில் சில இடங்களில் இடம்பெற்ற பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடனான பொருள் எரிகல்லாக இருக்ககூடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திர மற்றும் வானிலை பீடத்தின்... [ மேலும் படிக்க ]

மேலும் பல பொருட்களின் விலை குறைப்பு!

Friday, October 20th, 2017
வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி.தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!

Friday, October 20th, 2017
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி அடுத்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

மரமுந்திரிகை செய்கையை  ஊக்குவிக்க முயற்சி!

Friday, October 20th, 2017
மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் அலுவலகம்!

Friday, October 20th, 2017
பிலிப்பைன்ஸில் தலைமையகத்தை கொண்டுள்ள சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தலகொட நெல் ஆய்வு... [ மேலும் படிக்க ]

நான்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை 

Friday, October 20th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(20)... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பாவனைக்கு பதில் வாழை இலை!  

Friday, October 20th, 2017
பொலித்தீன் பாவனைக்கு பதிலாக வாழை இலைகளை அவித்து பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு விழிப்புணவர்வை ஏற்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றது. இராணுவத்தினரின் தலைமையில்... [ மேலும் படிக்க ]