Monthly Archives: October 2017

கிளிநொச்சி சந்தைக் கடைகளை விரிவாக்க நிதி மூலங்கள் வேண்டும்.!

Tuesday, October 24th, 2017
நாச்சிக்குடா பொதுச்சந்தையில் அமைந்துள்ள கடைகளை விரிவுபடுத்துவதற்காக நிதி மூலங்கள் கோரப்பட்டுள்ளன என்று பூநகரி பிரதேச சபை செயலாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வாழ்நாள் விசாவுக்கு வம்சாவளியினர் விண்ணப்பிக்கலாம் – இந்திய தணை தூதுவர்!

Tuesday, October 24th, 2017
இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ். இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில்... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்திலுள்ள அக்கறை உயர்தரத்தில் இல்லை!

Tuesday, October 24th, 2017
தரம் 5 இருக்கும் அக்கறை சாதாரணதரம்இ உயர்தரம் ஆகியவற்றில் மாணவரும் சரி பெற்றோரும் சரி கவனம் எடுப்பதில்லை. அதனாலேயே யாழ்ப்பாணம் கல்வியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது என... [ மேலும் படிக்க ]

பணிப்புரைகளை ஏற்கப்போவதில்லை – கட்டலோனிய தெரிவிப்பு !

Tuesday, October 24th, 2017
கட்டலோனிய பிராந்தியத்தின் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஸ்பெயின் முயற்சிக்குமானால், அதன் எந்த விதமான பணிப்புரைகளையும் ஏற்கப்போவதில்லை என கட்டலோனியாவின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

சைட்டம் தொடர்பில் இந்த வாரம் இறுதி முடிவு – ஜனாதிபதி!

Tuesday, October 24th, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்வரும் 2 அல்லது 3 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேட சந்திப்பு!

Tuesday, October 24th, 2017
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தை தெளிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் சிறுவனின் மரணத்தினால் இலங்கைக்கு நெருக்கடி!

Tuesday, October 24th, 2017
கடந்த திங்கட்கிழமை பிரான்சில் 10 வயது பாடசாலை மாணவர் ஒரு உயிரிழந்த செய்தி சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகியிருந்தது. இந்த மாணவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

ஐ.நா அறிக்கையாளர் எச்சரிக்கை!

Tuesday, October 24th, 2017
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி... [ மேலும் படிக்க ]

பயிற்சியாளராக ஹசன் திலகரத்ன தேர்வு!

Tuesday, October 24th, 2017
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வெளியேறியதை தொடர்ந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹசன் திலகரத்னே தலைமை பயிற்சியாளராக... [ மேலும் படிக்க ]

தடகள வீராங்கனையாக கலக்கும் மாற்றுத்திறனாளி!

Tuesday, October 24th, 2017
கேரளாவைச் சேர்ந்தவர் சோபியா எம்.ஜோ, காது மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உடைய இவர் இப்போது பல சாதனைகளை புரிந்துள்ளார். பிரபல மொடல் அழகியாக உயர்ந்த இவர் தடகள வீராங்கனையாகவும் முத்திரை... [ மேலும் படிக்க ]