Monthly Archives: October 2017

காடுகளை அழித்தால் கடுமையான நடவடிக்கை – ஜனாதிபதி !

Wednesday, October 25th, 2017
காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் வனப்... [ மேலும் படிக்க ]

மைலோ கிண்ண கால்பந்து முடிவுகள்

Wednesday, October 25th, 2017
மைலோ கிண்ணத்துக்காக நடத்தப்படும் கால்பந்தாட்டத் தொடரில் வலிகாமம் லீக்குக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையே நேற்று முன் தினம் இடம்பெற்ற சில ஆட்டங’களின் முடிவுகள் வருமாறு சுன்னாகம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியையின் கோபத்தால் தீக்கிரையானது புத்தகங்கள்!

Wednesday, October 25th, 2017
தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனின் பாடப் புத்தகங்களை பாடசாலையில் வைத்து ஆசிரியை ஒருவர் தீக்கிரையாக்கியுள்ளார். வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபையின் அசமந்தம்: வட்டக்கச்சி மருத்துவமனைக்கு புதிய கட்டடம் தொடர்பில் மக்கள் குமுறல்!

Wednesday, October 25th, 2017
ஒரு மருத்துவர் கூடக் கடமையில் இல்லாத வட்டக்கச்சி மருத்துவமனைக்கு 100 அடி நீளத்தில் மேலும் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாகாண அரசு பொருத்தமற்ற இடத்தில்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி இன்றும் மூடப்படும்

Wednesday, October 25th, 2017
பருத்தித்துறை நல்லூர் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் முதன்மைச் சாலை நல்லூர் ஆலயச் சூழல் வீதி இன்றும் மூடப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர்... [ மேலும் படிக்க ]

காணிகளிலுள்ள பற்றைகளை உடன் துப்புரவு செய்ய அறிவுறுத்து!

Wednesday, October 25th, 2017
பற்றைகளாக காணப்படும் இடங்களில் நீர் தங்கி நிற்கக்கூடிய பாத்திரங்களை இனந் தெரியாதவர்கள் வீசிச் செல்கின்றனர். அவற்றால் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய ஏது நிலை உருவாகின்றது.... [ மேலும் படிக்க ]

விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு!

Wednesday, October 25th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நெல் விதைப்பு நடைபெறும் நிலையில் என்ன விலை கொடுத்தும் விதை நெல்லைப் பெற முடியாதுள்ளது. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

திடீர் காய்ச்சலால் குழந்தை இறப்பு!

Wednesday, October 25th, 2017
பிறந்து 21 நாள்களேயான பெண்குழந்தை 2 நாள்கள் பீடிக்கப்பட்டிருந்த ஒரு வகைக் காய்ச்சலால் நேற்று உயிரிழந்தது. குழந்தையின் குருதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

ஒருமித்த நாடு என்கிற சொல் பொருத்தமற்றது – இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்!

Wednesday, October 25th, 2017
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையிலிருந்து ஒருமித்த நாடு என்ற சொற்பதம் நீக்கப்படவேண்டும் என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தலையிடுவதற்கு ஐ.நாவுக்கு உரிமை கிடையாதாம் –    வாசுதேவ நாணயக்கார!

Wednesday, October 25th, 2017
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகளுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி... [ மேலும் படிக்க ]