Monthly Archives: October 2017

முரளிதரனின் பந்து வீச்சை  தவரென்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில்  சிக்கினார்!

Thursday, October 26th, 2017
முரளிதரனின் பந்து வீச்சை  தவறானது என கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹெயார் திருட்டு வழக்கில்... [ மேலும் படிக்க ]

25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல்  முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறை!

Thursday, October 26th, 2017
போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25,000 ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய... [ மேலும் படிக்க ]

மியன்மார் மீது பொருளாதார தடை வருமா?

Thursday, October 26th, 2017
மியன்மார் இராணுவ அதிகாரிகளுக்கான பயண சலுகை முறையை நிறுத்தியுள்ளதாகவும், பொருளாதார தடை குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. மியன்மாரில் ரொக்கின்... [ மேலும் படிக்க ]

முதலாவது கட்ட முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டம் வெற்றியளிப்பு!  

Thursday, October 26th, 2017
முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமான முறையில் முடிவடைந்துள்ளதாக செயற்றிட்டத்தின் ஆலோசகர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். மருதானை, பொரளை பஸ்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் பாராட்டு!

Thursday, October 26th, 2017
மூன்றாவது தடவையாகவும் ஜப்பான் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஷின்சோ அபேவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஜப்பானில் சுபீட்சத்தையும் அபிவிருத்தியையும்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம் – மத்திய வங்கிஆளுநர்!

Thursday, October 26th, 2017
அடுத்த வருடம் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுமென்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம் – கைத்தொழில மற்றம் வர்த்த அமைச்சு

Thursday, October 26th, 2017
பாவனையாளர்களுக்கு தட்டுப்பாடகள் இன்றி அரியை விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி சதொச நிறுவன கிளைகளின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில மற்றம் வர்த்த... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை 

Thursday, October 26th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(26) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

நல்லூரில் சிறப்புற நடைபெற்ற சூரன் போர்!

Wednesday, October 25th, 2017
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் இன்றைய தினம்(25) கலந்து கொண்டனர். கந்தசஷ்டி விரதம் கடந்த 20ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசங்காரம் !

Wednesday, October 25th, 2017
வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கந்தசஸ்டி விரதத்தின் சூரசங்கார நிகழ்வு இன்று புதன்கிழமை(25) மாலை முதல் சிறப்பாக... [ மேலும் படிக்க ]