Monthly Archives: October 2017

ஜோன் கென்னடி கொலை: 3000  இரகசிய கோப்புகளை வெளியிட்டார் டிரம்ப்!

Saturday, October 28th, 2017
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எப்.கென்னடி, 1963-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் திகதி ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கேட்டார் இம்ரான்கான்!

Saturday, October 28th, 2017
வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விடயத்தில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் இடம் கிடைத்தும் சோபிக்காத வீரர்!

Saturday, October 28th, 2017
இலங்கை அணியின் இடது கை தடுப்பாட்ட விரரான மஹேலா உடவத் 8 வருடங்களுக்கு பின் அணியில் இடம் கிடைத்தும் சோபிக்கத்தவறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்... [ மேலும் படிக்க ]

இத்தாலிய தூதுவர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

Saturday, October 28th, 2017
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் போலோ அண்ட்ரியா பார்டோரெல்லி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இத்தாலிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம், கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மின்தடை !

Saturday, October 28th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ் மற்றும் கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை(28) மின்சாரத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

செய்தி வழங்கும் அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த சிவஞானம்!

Friday, October 27th, 2017
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்கக் கூடாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 108 ஆவது... [ மேலும் படிக்க ]

விண்ணப்ப காலம் நீடிப்பு!

Friday, October 27th, 2017
இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தினால் தொழிலுரிமைத்துவமும் சிறிய வியாபார முகாமைத்துவமும் சான்றிதழ் கற்கைநெறி (ESBM)2017/2018 ஆம் ஆண்டிற்கான... [ மேலும் படிக்க ]

1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் தற்கொலை!

Friday, October 27th, 2017
1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பொட்டாசியம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழில்... [ மேலும் படிக்க ]

E.P.D.P பாவித்த வீடோன்றில் 13 மனித உடலங்களும் 53  ரி – 56  ரக துப்பாக்கிகளும்  பதுக்கிவைப்பு?

Friday, October 27th, 2017
தீவகத்தின் ஊர்காவற்றுறை பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரது குடும்பம் வாழ்ந்து வந்த வீடொன்றில் இறந்த மனித உடலங்களும் ஆயுதங்களும் இருப்பதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Friday, October 27th, 2017
கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பயணத்தை நிறைவுசெய்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டார்... [ மேலும் படிக்க ]