Monthly Archives: July 2017

அச்சுறுத்தல் ஏதும் கிடையாது – யாழ். படைகளின் கட்டளை தளபதி!

Wednesday, July 5th, 2017
விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் கிடையாது என்று இலங்கை இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி... [ மேலும் படிக்க ]

கருத்து வெளியிட முடியாது – அமெரிக்க தூதரகம் !

Wednesday, July 5th, 2017
புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. விமானம் ஒன்றைக் கடத்தி கொழும்பில் உள்ள அமெரிக்கத்... [ மேலும் படிக்க ]

கொழும்பில்  குப்பைகளை மூன்றுநாட்களுக்குள் அகற்றிவிடுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க உத்தரவு!

Wednesday, July 5th, 2017
  கொழும்பின் வீதிகளில்காணப்படும் குப்பைகளைவரும் மூன்றுநாட்களுக்குள் அகற்றிவிடுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்குமேல் மாகாணமற்றும் பெருநகரஅமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க... [ மேலும் படிக்க ]

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று!

Wednesday, July 5th, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின் மகளிர் வெற்றிக்கிண்ண 2017 போட்டித்தொடரில் இந்திய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது.இத்தொடரில் இலங்கை அணி 6வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வள்ளங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படும்!

Wednesday, July 5th, 2017
பொட்டம் றோலீன் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் பண்ணைமுறையை தடைசெய்வதற்கான ஆலோசனைகள் உள்ளடக்கிய கடற்றொழில் திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தம்பிக்கு பதவி : அடங்கிவிட்டார் சுரேஸ் !

Wednesday, July 5th, 2017
மாற்றுத் தலைமை கோரிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கிடைத்தவுடன் பம்மி விட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... [ மேலும் படிக்க ]

யாழ்.நீதிமன்றத்தை மக்கள் தாக்கியமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியே காரணம் –  ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் அவருக்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2017
வித்தியா படுகொலையைத் தொடர்ந்து கொதிப்படைந்த மக்கள் யாழ்.நீதிமன்றக்கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அக் காலத்தில் ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த சப்... [ மேலும் படிக்க ]

புதிய வரிமுறையை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2017
சகல தரப்பினரையும் பாதிக்கக்கூடிய புதிய வரிமுறைச் சட்டத்தை நீக்காவிட்டால் அடுத்தவாரம் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தாங்கள் ஈடுபடப்போவதாக உள்நாட்டு இறைவரித்... [ மேலும் படிக்க ]

நவீன உலகிற்கு ஏற்றவகையில்  சட்டங்கள் வகுக்கப்படும்  – பிரதமர்!

Wednesday, July 5th, 2017
முதலீட்டாளர்களின் வசதிக்காக நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் வகுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீட்டுச் சூழலை விருத்தி செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

83 கலவரம் நடக்காமல் இருந்திருந்தால் தமிழில் பேசி இருப்பேன் –  மஹிந்த!

Wednesday, July 5th, 2017
1983ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்துக்கு ஜூலைக் கலவரம் காரணமாக வரமுடியாமல் போனது. அந்தக் கலவரம் நடக்காமல் இருந்திருந்தால் நான் இப்போது தமிழில் பேசியிருப்பேன்' என... [ மேலும் படிக்க ]