Monthly Archives: July 2017

70 வருடங்கள் காத்திருப்பு!  

Thursday, July 6th, 2017
அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் கட்டித்தழுவி வரவேற்ற சம்பவம் அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

மக்களை ஏமாற்றுகிறதா கூட்டமைப்பு – புத்திஜீவிகள் விசனம்!

Thursday, July 6th, 2017
வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரும் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வட மாகாண மீன்படி அமைச்சர் மற்றும்... [ மேலும் படிக்க ]

உமா ஓயா திட்டம் தொடர்பில் தெரிவுக்குழு நியமனம்!

Thursday, July 6th, 2017
உமா ஓயா திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும்!

Thursday, July 6th, 2017
இலங்கை ஏற்றுமதிகளை அதிகரித்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாகவே உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி... [ மேலும் படிக்க ]

சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டவுடன் தேர்தலை நடத்த தயார் – தேர்தல் ஆணையாளர்!

Thursday, July 6th, 2017
தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட உடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

25 மாவட்டங்களிலும் விசேட முகாம்கள் அமைக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, July 6th, 2017
அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன.இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அவசர... [ மேலும் படிக்க ]

குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் பிரதமர் கருத்து!

Thursday, July 6th, 2017
குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்றங்கள் இடைக்கால தடைகளை ஏற்படுத்துவது, இந்த பிரச்சினையை மேலும் தீவிரமடைய செய்யும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள இராணுவ முகாம் – தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது!

Thursday, July 6th, 2017
வடமாகாணத்தில் இராணுவ முகாம்களை அகற்றுவதானது, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று புதிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய இராணுவத்... [ மேலும் படிக்க ]

77,222 பேருக்கு டெங்கு நோய் தொற்று!

Thursday, July 6th, 2017
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 77 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மேல் மாகாணத்திலே... [ மேலும் படிக்க ]

கட்டார் விடயம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ள முடிவு!

Thursday, July 6th, 2017
கட்டாருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று, மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளிப்பதாக தெரிவித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]