Monthly Archives: July 2017

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 10 மணிக்கு நேத்திரா தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பகும்

Friday, July 7th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம்... [ மேலும் படிக்க ]

தறப்பாள் கொட்டில்களில் வாழ்பவர்களுக்கு  இலகு வீடுகள் வசதியாக இருக்கும் –  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Friday, July 7th, 2017
நான் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கின்றேன். இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு அனுகூலங்கள் இருக்கின்றன. இவ்வீட்டுத்திட்டத்தை பலவந்தமாக யாருக்கும் திணிக்குமாறு நான் கோரவில்லை.... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!

Friday, July 7th, 2017
35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை... [ மேலும் படிக்க ]

மரபணு தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகம்!

Friday, July 7th, 2017
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பத்தை இலங்கை நோயாளிகளுக்கான சிகிச்சை போது வழங்குவதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு... [ மேலும் படிக்க ]

அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, July 7th, 2017
உமாஒய அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மஹாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க... [ மேலும் படிக்க ]

293 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்!

Friday, July 7th, 2017
புதிதாக 293 ஆயுர்வேத வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் . இவர்களுக்கான நியமனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான விபரங்கள் இன்று வெளியாகியுள்ள... [ மேலும் படிக்க ]

8 ஆயிரம் ஸ்டென்ட்ஸ் தேவை!

Friday, July 7th, 2017
அரசாங்க வைத்திய சாலைகளுக்கு ஆண்டொன்றுக்கு 8 ஆயிரம் ‘ஸ்டென்ட்ஸ்’ தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள்... [ மேலும் படிக்க ]

சுகாதார தகவல்கள் தொடர்பில் தேசிய கொள்கை!

Friday, July 7th, 2017
சுகாதாரத் தகவல்கள் தொடர்பில் தேசியக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று காலை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கைது!

Friday, July 7th, 2017
வெள்ள முந்தலம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த... [ மேலும் படிக்க ]