யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றையதினம் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.இதன்காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குடாநாடு முழுவதும் மின்சாரம்... [ மேலும் படிக்க ]
யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் ஞான வைரவர் ஆலயத்திற்கருகில் இயங்கி வரும் கராஜ் ஒன்றில் திடீரென முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றிய நிலையில் முற்றுமுழுதாக எரிந்து... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 4 வது ஒருநாள் சர்வதேச போட்டியில் சிம்பாவெ அணி வெற்றியீட்டியது.
போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதன் காரணமாக சிம்பாபே... [ மேலும் படிக்க ]
ஆளும் அரசில் நாம் பங்கெடுக்காதிருந்தபோதிலும் எமது மக்களின் தேவைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் கேள்விகளை எழுப்பியும்... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல... [ மேலும் படிக்க ]
இலங்கை அணிக்கும் சுற்றுலா சிம்பாபே அணிகும் இடையேயான 4 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெறுவரும் குறித்த போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]
சிறுபராய மத்திய நிலையங்கள் தற்சமயம் சுயதொழிலை இலக்காகக் கொண்ட வர்த்தக நடவடிக்கைகளாக மாறியிருப்பதாக என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி... [ மேலும் படிக்க ]
உமா ஓயா திட்டம் பற்றி ஆராய்வதற்கென ஜேர்மன், சுவிச்சர்லாந்து நிபுணர்கள் குழுவினர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர் என்று என்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய... [ மேலும் படிக்க ]
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவ்வருடத்தில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருமானம், 357 அமெரிக்க டொலர்கள் வரை... [ மேலும் படிக்க ]
கொழும்பு பல்கலைக்கழகம்,பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றை தனியார் துறைக்கு வழங்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன்... [ மேலும் படிக்க ]