Monthly Archives: July 2017

கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ வதில்லை – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, July 12th, 2017
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கோ அல்லது பொருளாதாரத்துக்கோ பாதகம் ஏற்படுத்தும் வகையிலான தொழில் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

அரசியலில் பெண்கள் பங்கு இலங்கைக்கு 179ஆம் இடம்!

Wednesday, July 12th, 2017
அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை 179வது இடத்தில் உள்ளது. பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017ம்... [ மேலும் படிக்க ]

யாழ். வலயம் சம்பியனானது!

Wednesday, July 12th, 2017
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் கிண்ணம் வென்றது. வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 10ஆவது தடகளத்... [ மேலும் படிக்க ]

வடக்குத் தடகளத்தில் 80 பேருக்கு உபாதை!

Wednesday, July 12th, 2017
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் சுமார் 80 வீர, வீராங்கனைகள் உபாதைக்கு உள்ளாகினர் என்று தெரியவருகிறது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலா தடகளத் தொடர் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கையில் அனர்த்த எச்சரிக்கை!

Wednesday, July 12th, 2017
  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை!

Wednesday, July 12th, 2017
சவுதிஅரேபியாவிற்கு தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் தொடர்பாக தகவல் எதுவும் இல்லையென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களது உறவினர்கள் இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நுழைவுச் சீட்டுக்களை உடனடியாக ஒப்படைக்கவும் : பரீட்சைகள் ஆணையாளர்

Wednesday, July 12th, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை மாணவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.ஜே.எம்.என். புஸ்பகுமார அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

பொது மக்களுக்கான வேலைத்திட்டங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ள வசதி!

Wednesday, July 12th, 2017
தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை திட்டமிட்ட அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொது... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை அழிவுறும் அபாயம் – பல்லவராயன்கட்டு பகுதி விவசாயிகள் கவலை!

Wednesday, July 12th, 2017
கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள நல்லூர் பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட 321 ஏக்கர் நெற்செய்கை அழிவுறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலை வேண்டாம் – மன்னார் கத்தோலிக்க ஒன்றியம்

Wednesday, July 12th, 2017
மன்னார் மறை மாவட்டத்தில் இன மத ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் சில சூத்திரதாரிகளின் திட்டமிடப்பட்ட செயலுக்காக அப்பாவி மக்களை குழப்பி குளிர்காய்ந்து... [ மேலும் படிக்க ]