வடக்கின் சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல – பொலிஸ் மா அதிபர்
Sunday, July 16th, 2017
நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமில்லை என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வடக்கில் ஏற்பட்ட சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

