Monthly Archives: May 2017

பேஸ்புக் நிறுவனத்தில் மூவாயிரம் வேலைவாய்ப்புகள்!

Friday, May 5th, 2017
உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிடப்படும் சமூக விரோத கருத்துக்கள் மற்றும் காட்சிகளை கண்கானிப்பதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்கு... [ மேலும் படிக்க ]

சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பிலான நிலைப்பாட்டைக் கோரும் மாகாண சபை!

Friday, May 5th, 2017
  வடக்கு மாகாணத்துக்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பில் குறித்த மாகாணசபை நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டைக் கோரியுள்ளது  தொடர்பான அறிவித்தல் தனக்கு கிடைத்துள்ளது என சபாநாயகர் கரு... [ மேலும் படிக்க ]

மலையகத்திற்கு சீன விவசாய பிரதி அமைச்சர் வருகை!!

Friday, May 5th, 2017
இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளவதற்கு சீன நாட்டின் விவசாய பிரதி அமைச்சர் சென் க்ஷியவோஹுவா உள்ளிட்ட குழுவினர்   ஹட்டன் பிரதேச தேயிலை தொழிற்சாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து:  35 பேர் பலி !

Friday, May 5th, 2017
ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றியபோது ஏற்பட்ட வெடி விபத்துகாரணமாக சுமார் 35 பேர் உயிரிழந்துள்ள என செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானின் வடக்குப் பகுதியிலுள்ள... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்.

Thursday, May 4th, 2017
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார். இறக்கும்போது அவருக்கு 80 வயது. சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த சற்சொரூபவதி இன்று... [ மேலும் படிக்க ]

அழிவுக்கு வழி காட்டியவர்கள் ஊடக சுதந்திரம் பேசுவதா?

Thursday, May 4th, 2017
யாழ்ப்பாணத்தில் “சப்றா” எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 1970ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து அதன் மூலமாக அதி கூடிய வட்டி தருவதாக விளம்பரம் செய்து, எமது மக்களின் கோடிக்கணக்கான நிதியை... [ மேலும் படிக்க ]

எதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே–ஐங்கரன்

Thursday, May 4th, 2017
உணர்ச்சிப் பேச்சுக்களையும், உசுப்பேற்றல்களையும் நம்பி ஏமாற்றமடைந்த மக்கள் உண்மை நிலைவரங்களை விளங்கிக் கொண்டு, எதிர்காலத்தில் சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதனூடாகவே... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் வளமான எதிர்காலம் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – சிவகுருபாலகிருஷ்ணன்

Thursday, May 4th, 2017
எமது மக்களின் வளமான எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி அதனை வளர்த்தெடுக்கும் அடிப்படையிலேயே கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கும், வழிகாட்டலுக்கும்... [ மேலும் படிக்க ]

சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, May 4th, 2017
இன்று உலகில் செயற்பட்டு வருகின்ற பாரிய பரிமாணத்தைக் கொண்ட நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் பலவும் ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு துறை சார்ந்த தொழில்... [ மேலும் படிக்க ]

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, May 4th, 2017
இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 2 ii இலிருந்து தரம் 2 இக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு, முன்னைய சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைய 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 44... [ மேலும் படிக்க ]