எமது நாட்டினை அனைத்து துறைகள் சார்ந்தும் உன்னத நிலையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தாய் நாட்டின் இறைமையையும் வளங்களையும் பாதுகாத்து எமது மக்களின் சுபீட்சத்திற்காக நாம்... [ மேலும் படிக்க ]
மே தினத்தை முன்னிட்ட ஐக்கிய தேசிய கட்சி ஒழுங்குசெய்திருந்து கூட்டத்தில் 2 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல்... [ மேலும் படிக்க ]
நாடுமுழுவதும் இன்றையதினம் தொழிலாளர் தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேரணி ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று காலை... [ மேலும் படிக்க ]
யாழ்.பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்தே குறித்த... [ மேலும் படிக்க ]
சிறார்களின் மாலை நேரமகிழ்வூட்டலையும்,பொழுது போக்கினையும் கருத்தில் கொண்டு உடுவில் வை.எம்.சி.ஏ ஸ்தாபனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்... [ மேலும் படிக்க ]
தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் என யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணியில்... [ மேலும் படிக்க ]
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் பங்கெடுத்துள்ளனர்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள்... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான் பிரதானவீதி உட்பட குடியிருப்புகளுக்கான வீதிகள் இன்று வரையில் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் மக்கள் நாளாந்தம் போக்குவரத்தை மேற்கொள்வதில்... [ மேலும் படிக்க ]
கடந்த காலத்தில் தனக்கு இருந்த அதிகாரங்களுக்கு அமைய ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றும் வல்லமை இருந்தாகவும் எனினும் ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு... [ மேலும் படிக்க ]