Monthly Archives: May 2017

மே தின உரை – 2017

Monday, May 1st, 2017
எமது நாட்டினை அனைத்து துறைகள் சார்ந்தும் உன்னத நிலையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தாய் நாட்டின் இறைமையையும் வளங்களையும் பாதுகாத்து எமது மக்களின் சுபீட்சத்திற்காக நாம்... [ மேலும் படிக்க ]

இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம்!  

Monday, May 1st, 2017
மே தினத்தை முன்னிட்ட ஐக்கிய தேசிய கட்சி  ஒழுங்குசெய்திருந்து கூட்டத்தில் 2 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். பொரளை கெம்பல்... [ மேலும் படிக்க ]

கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்!

Monday, May 1st, 2017
நாடுமுழுவதும் இன்றையதினம் தொழிலாளர் தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேரணி ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தின வைபவம்!

Monday, May 1st, 2017
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று காலை... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் பதவியேற்பு!

Monday, May 1st, 2017
யாழ்.பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்தே குறித்த... [ மேலும் படிக்க ]

உடுவில் வை.எம்.சி.ஏக்கு ஈ.பி.டி.பி விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு.

Monday, May 1st, 2017
சிறார்களின் மாலை நேரமகிழ்வூட்டலையும்,பொழுது போக்கினையும் கருத்தில் கொண்டு உடுவில் வை.எம்.சி.ஏ ஸ்தாபனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் – பல்கலைக்கழக மேதின கூட்டத்தில் வலியுறுத்து!

Monday, May 1st, 2017
தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் என யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணியில்... [ மேலும் படிக்க ]

காலி முகத்திடலில் திரண்ட மக்கள் கூட்டம்!

Monday, May 1st, 2017
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் பங்கெடுத்துள்ளனர். உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதான வீதி புனரமைக்கப்படவேண்டியது அவசியமானது.

Monday, May 1st, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான் பிரதானவீதி உட்பட குடியிருப்புகளுக்கான வீதிகள் இன்று வரையில் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் மக்கள் நாளாந்தம் போக்குவரத்தை மேற்கொள்வதில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கு  சரத் பொன்சேகா பதில்!

Monday, May 1st, 2017
கடந்த காலத்தில் தனக்கு இருந்த அதிகாரங்களுக்கு அமைய ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றும் வல்லமை இருந்தாகவும் எனினும் ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு... [ மேலும் படிக்க ]