Monthly Archives: April 2017

மறு அறிவித்தல்வரை பேராதனைப் பல்கலைக்கழகம் மூடப்படும்!

Tuesday, April 4th, 2017
பரவிவரும் காய்ச்சல் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என அப்பல்கலைக்கழகத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு : ஆளுநரின் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு – ஜீ.எல் பீரிஸ்!

Tuesday, April 4th, 2017
கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஆளுனரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பில்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்துவதை தடுக்க ரோந்து !

Tuesday, April 4th, 2017
கடல் மார்க்கமாக, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பதற்கு, இரவு மற்றும் பகல் நேரங்களில் கடற்படையினரின் ரோந்துப்பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு கடற்படைத் தளபதி... [ மேலும் படிக்க ]

டிரம்ப் அதிரடி :சுவிஸ், கனடா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சிக்கல்!

Tuesday, April 4th, 2017
அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்பதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ,... [ மேலும் படிக்க ]

தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்க அமைச்சர் உத்தரவு – விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Tuesday, April 4th, 2017
இலங்கை பட்மிண்டன் சங்கத்தை செயற்பாடுகளற்ற சங்கமாகக் கருதி, அதன் நிர்வாகத்தை தகுதி வாய்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]

ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் – 10 பேர் பலி

Monday, April 3rd, 2017
ரஷ்யா St Petersburg மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர்... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தைக் கௌரவித்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்!

Monday, April 3rd, 2017
ரஷ்யாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 19 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கொள்ளும்  குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

உசுப்பேற்றும் அரசியல் இன்னும் ஓயவில்லை!

Monday, April 3rd, 2017
“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினையாக இருந்தால்தான், தாம் அரசியல் நடத்தலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று நாம் நீண்டகாலமாகவே கூறிவருவது... [ மேலும் படிக்க ]

ஜே.ஆர். ஜயவர்தனவின் புதல்வர் காலமானார்!

Monday, April 3rd, 2017
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மகனான ரவி ஜயவர்தன தனது 80 ஆவது வயதில் இன்று (03) காலமானார். ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எலீனா ஜயவர்தன தம்பதியின் ஒரே புதல்வரான ரவி ஜயவர்தன, ஜனாதிபதிக்கான... [ மேலும் படிக்க ]

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்- நிராகரிப்பு!

Monday, April 3rd, 2017
அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை, மாகாண முதலமைச்சர்கள் நிராகரித்துள்ளனர். சிறிலங்கா... [ மேலும் படிக்க ]