பரவிவரும் காய்ச்சல் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என அப்பல்கலைக்கழகத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]
கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஆளுனரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பில்... [ மேலும் படிக்க ]
கடல் மார்க்கமாக, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பதற்கு, இரவு மற்றும் பகல் நேரங்களில் கடற்படையினரின் ரோந்துப்பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு கடற்படைத் தளபதி... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்பதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ,... [ மேலும் படிக்க ]
இலங்கை பட்மிண்டன் சங்கத்தை செயற்பாடுகளற்ற சங்கமாகக் கருதி, அதன் நிர்வாகத்தை தகுதி வாய்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]
ரஷ்யா St Petersburg மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர்... [ மேலும் படிக்க ]
ரஷ்யாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 19 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கொள்ளும் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]
“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினையாக இருந்தால்தான், தாம் அரசியல் நடத்தலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று நாம் நீண்டகாலமாகவே கூறிவருவது... [ மேலும் படிக்க ]
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மகனான ரவி ஜயவர்தன தனது 80 ஆவது வயதில் இன்று (03) காலமானார்.
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எலீனா ஜயவர்தன தம்பதியின் ஒரே புதல்வரான ரவி ஜயவர்தன, ஜனாதிபதிக்கான... [ மேலும் படிக்க ]
அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை, மாகாண முதலமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.
சிறிலங்கா... [ மேலும் படிக்க ]