வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது100 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும்... [ மேலும் படிக்க ]
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து... [ மேலும் படிக்க ]
யாழ். சாவகச்சேரி பகுதியில் பொது இடத்தில் வைத்து புகைபிடித்த நபரை எச்சரித்த நீதிபதி 80 மணி நேரம் சமூகப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொதுச் சந்தையில் வைத்து... [ மேலும் படிக்க ]
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீது மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்துள் வைத்து... [ மேலும் படிக்க ]
பங்களாதேஷ் T20 கிரிக்கெட் அணியின் தலைவர் மோர்தசா T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர்... [ மேலும் படிக்க ]
உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஆராய எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும்மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]
இலங்கையில் பரவி வரும் எச்.வன்.என்.வன் நோய்த் தொற்றே கட்டார் நாட்டில் இருந்து எவரும் இலங்கைக்கு சுற்றுலா வரவேண்டாம் என, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சினால்,... [ மேலும் படிக்க ]
பிரேசில் கால்பந்து அணியின் தலைவரான நெய்மர் பாசிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கழக அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா... [ மேலும் படிக்க ]
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள விமான ஓடுபாதை இன்று 06 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]
உலகச் சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் 600 பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு மீதமாகியுள்ளது என்றும் எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த கால கடன் சுமை பற்றியே... [ மேலும் படிக்க ]