வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது100 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும்... [ மேலும் படிக்க ]
ஐரோப்பிய நாடுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக எமது நாட்டிலே தனி நபர் மதுபான நுகர்வுப் பயன்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந்த வகையில் ஆசியக் கண்டத்திலேயே எமது நாடு முன்னிலை... [ மேலும் படிக்க ]
ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அடுத்த மாகாணசபைத் தேர்தலை தனித் தனியே சந்தித்தாலும், அவர்கள் ஒன்று சேர்ந்தே ஆட்சியமைப்பார்கள் என்று அண்மையில் மீரிகமவில்... [ மேலும் படிக்க ]
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலங்கையில்... [ மேலும் படிக்க ]
மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கட்சியின் கொள்கை வழிநின்று நாம் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் மார்ச்மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா... [ மேலும் படிக்க ]
கடந்த ஐந்து வருடத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்லமுயன்ற சுமார் ஆறாயிரம் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும்ஒழுங்குகள் அமைச்சர் சாகல... [ மேலும் படிக்க ]
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புச் சேவை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சமூக ஊடகங்களுக்கு மாற்றங் கண்டுள்ளதாகவும், தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாண சபையில் இதுவரை 355 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் சபையின் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சபை உறுப்பினர்கள் அவ்... [ மேலும் படிக்க ]