Monthly Archives: April 2017

சிரியாவில் இரசாயன தாக்குதல்!

Friday, April 7th, 2017
வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது100 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும்... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Friday, April 7th, 2017
ஐரோப்பிய நாடுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக எமது நாட்டிலே தனி நபர் மதுபான நுகர்வுப் பயன்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந்த வகையில் ஆசியக் கண்டத்திலேயே எமது நாடு முன்னிலை... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இரு பிரதான கட்சிகள்

Friday, April 7th, 2017
ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அடுத்த மாகாணசபைத் தேர்தலை தனித் தனியே சந்தித்தாலும், அவர்கள் ஒன்று சேர்ந்தே ஆட்சியமைப்பார்கள் என்று அண்மையில் மீரிகமவில்... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை – பிரதமர்!

Friday, April 7th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து... [ மேலும் படிக்க ]

ஒரு தொடரை கூட கைப்பற்றாத இலங்கை அணி!

Friday, April 7th, 2017
இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலங்கையில்... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் – தோழர் ஜீவன்

Friday, April 7th, 2017
மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கட்சியின் கொள்கை வழிநின்று நாம் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Friday, April 7th, 2017
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் மார்ச்மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா... [ மேலும் படிக்க ]

கடந்த 5 வருடத்தில் வெளிநாடு செல்ல முயன்ற 6000 பேர் கைது!

Friday, April 7th, 2017
கடந்த ஐந்து வருடத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்லமுயன்ற சுமார் ஆறாயிரம் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும்ஒழுங்குகள் அமைச்சர் சாகல... [ மேலும் படிக்க ]

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புச் சேவை நவீன தொழில்நுட்பத்துடன் சமூக ஊடகங்களுக்கு மாற்றம்.

Friday, April 7th, 2017
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புச் சேவை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சமூக ஊடகங்களுக்கு மாற்றங் கண்டுள்ளதாகவும், தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு... [ மேலும் படிக்க ]

355 தீர்மானங்களை நிறைவேற்றியதே வட மாகாணசபையின் 4 வருட சாதனை!! : அவைத்தலைவர் சிவஞானம் பெருமிதம்

Friday, April 7th, 2017
வடக்கு மாகாண சபையில் இதுவரை 355 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் சபையின் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சபை உறுப்பினர்கள் அவ்... [ மேலும் படிக்க ]