வடகிழக்கு நைஜீரிய நகரான மெய்டுகுரியில் பெண் தற்கொலைதாரி ஒருவரை நாய் ஒன்று இடைமிறித்ததால் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]
மாலபே சயிட்டம் நிறுவனத்தை மூடிவிட்டு அந்த மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தொழிற்சங்க ஒன்றிய மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12அம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளது. இந்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 10.00 மணிக்கு... [ மேலும் படிக்க ]
பசும் பாலின் தரத்தை பரிசோதிப்பது தொடர்பாக தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்நுட்ப சேவைப் பிரிவில் இடம்பெறவுள்ளது.
பாலில்... [ மேலும் படிக்க ]
தான் தொடர்ந்து ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பதற்கு தன்னுடைய விடா முயற்சியும், கடின உழைப்பும் தான் காரணம் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை... [ மேலும் படிக்க ]
400 ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கு அருகில் பாரிய விண்கல் ஒன்று பயணிக்கவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது.
உலக வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கு இதுவரை வழங்கியுள்ள கடனை செலுத்துவதற்கு மூன்று வருட நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]
மருதங்கேணி பகுதியில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]
சுன்னாகம் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் ஐயனார் கோவில் பகுதியில்... [ மேலும் படிக்க ]