Monthly Archives: January 2017

கடுமையான நிதி நெருக்கடியில் தெல்லிப்பழை வைத்தியசாலை பரோபகாரிகளை உதவுமாறு கோரிக்கை!

Sunday, January 8th, 2017
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் நாளாந்த பராமரிப்புப் பணிகளுக்கு கடுமையான நிதி நெருக்கடிகளைக் கொண்டுள்ளது. சிறிய உட்கட்டுமான வேலைகளுக்கு பொதுநலன் கருதி தன்னார்வத்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மேலும் பல கட்ட வசதிகள்!

Sunday, January 8th, 2017
யாழ்.பல்கலைக்கழக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கான உடற்பயிற்சிக்கூடக் கட்டடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான மருத்துவத்துறைக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன எனப்... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாமில் வசிக்கும் மக்களை வெளியேற்றவில்லை யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!

Sunday, January 8th, 2017
நல்புரி முகாம்களில் உள்ள மக்களை வெளியேற வேண்டுமென எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வலி.தெற்கில் டெங்கு நோயாளர் அதிகரிப்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரம்!

Sunday, January 8th, 2017
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதுவருடத்தின் முதல் நான்கு தினங்களில் மட்டும் 11பேர் டெங்குக் காய்ச்சலின் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர்கள்... [ மேலும் படிக்க ]

325 ஹெக்ரேயர் நிலத்தில் சின்ன வெங்காயச் செய்கை!

Sunday, January 8th, 2017
யாழ்.குடாநாட்டில் 325 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் விவசாயிகள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலையைப் பயன்படுத்தி அதிகமான விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று மின்தடை!  

Sunday, January 8th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று  ஞாயிற்றுக்கிழமை(08) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 05.30 மணி வரை மின்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் பொங்கல் கொண்டாட்டம் மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 7th, 2017
வடக்கிலுள்ள சகல பாடசாலைகளிலும் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனால் சகல கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

வெங்காயம், உருளைக் கிழங்குக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் – யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விவசாயத்திணைக்களம் கோரிக்கை!

Saturday, January 7th, 2017
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அறுவடைக் காலங்களில் இவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட விவசாயத் திணைக்களம் மாவட்டச் செயலரைக் கோரியுள்ளது. விவசாயத்... [ மேலும் படிக்க ]

கச்சதீவை மீண்டும் உரிமைகோரும் எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை யாழ்.வருகை தந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் தெரிவிப்பு

Saturday, January 7th, 2017
கச்சதீவை மீண்டும் உரிமை கோரும் எந்த எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை என்று இந்திய வெளிவிவகார செயலாளர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தபோது... [ மேலும் படிக்க ]

அரிசிக் கொள்வனவில் மக்கள் கவனம் தேவை நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை

Saturday, January 7th, 2017
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14ஆயிரம் கிலோ கிராம் அரிசி, அதிகாரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளதால் அரிசியைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர்... [ மேலும் படிக்க ]