Monthly Archives: December 2016

இலங்கை, சீனாவுக்கிடையிலான உடன்படிக்கை ஜனவரியில்!

Thursday, December 22nd, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  முதல் வாரத்தில் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதற்கட்ட உடன்படிக்கையை செய்துகொள்கின்றது. சீனாவின் ... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

Thursday, December 22nd, 2016
பேஸ்புக் பாவனை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தொடர்பாடல் வலையமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் தொடர்பில் கடந்த 11 மாத காலப்பகுதியில் 2 ஆயிரத்து 100... [ மேலும் படிக்க ]

பனையோலை வேய்ந்த குடில்கள் தற்போது அரிது – யாழ் இந்தியத் துணைத் தூதுவர் தெரிவிப்பு

Thursday, December 22nd, 2016
வடக்கு மாகாணங்களில் கிராம புறங்களில் தற்போது பனை ஓலையால் வேயப்பட்ட குடிசைகள் இருப்பது சந்தேகமே என யாழ். தெரிவித்துள்ளார். பனை ஆராய்சி நிறுவனத்தால் 2014 முதல் 2016 ஆம் ஆண்டுவரை... [ மேலும் படிக்க ]

வடக்கு அதிபர் ஆசிரியர்களின் நிலுவைகள் ஜனவரியில் சீராகும் – வடக்கு கல்விச்செயலர் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2016
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களின் அனைத்து நிலுவைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் சீர்செய்யப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறியதாக... [ மேலும் படிக்க ]

வயாவிளான் ஆலய புனரமைப்புக்கு இராணுவத்தினர் அனுமதி!

Thursday, December 22nd, 2016
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியுள்ள வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தினை மீள புனரமைப்பு செய்வதற்கு  யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர்  ஜெனரல்மகேஷ் சேனநாயக்க அனுமதி... [ மேலும் படிக்க ]

அரிசி கொள்வனவில் 4 இலட்சத்து .93 ஆயிரம் ரூபா மோசடி செய்தவருக்கு விளக்க மறியல்!

Thursday, December 22nd, 2016
மருதனார்மடம் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் 4இலட்சத்து 93ஆயிரத்து 700ரூபா காசோலை மோசடியில் ஈடுபட்ட அளவெட்டியை சேர்ந்த 33 வயதுடைய நபரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 வெதுப்பகங்களுக்கு அபராதம்!

Thursday, December 22nd, 2016
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய 4 வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தலா 10ஆயிரம் ரூபா வீதம் 40ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்பளித்தது. கடந்த 7 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

முரளிப்பழ மரங்களை வெட்டிய பலர் படையினரால் கைது!

Thursday, December 22nd, 2016
வவுனியா நெடுங்கேணி ஒடுமடு, காஞ்சிரமோட்டை, வெடிவைத்த கல், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் 100ற்கும் மேற்பட்ட முரளி பழ மரங்களைத் தறித்து பழங்களை விற்பனை செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

இணக்க சபை உறுப்பினரை தாக்கியவருக்கு விளக்கமறியல்!

Thursday, December 22nd, 2016
இணக்கசபை ஒன்றில் இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற விசாரணையின் போது இடையில் புகுந்து அடாவடியில் ஈடுபட்டு உறுப்பினரை தாக்கியவருக்கு எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Thursday, December 22nd, 2016
  வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். வடமராட்சி கிழக்கு,... [ மேலும் படிக்க ]