Monthly Archives: December 2016

இவ்வருடத்தில் டெங்கு நோயால் 78 பேர் மரணம்!

Wednesday, December 28th, 2016
இவ்வருடத்தில் இதுவரையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை  49 ஆயிரம் பேர்  வரை   டெங்கு நோயால் ... [ மேலும் படிக்க ]

நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து வடக்கில் புதிய அதிபர்கள் வழக்குத் தாக்கல்!

Wednesday, December 28th, 2016
2017 ஆம் ஆண்டு தை மாதம்  பாடசாலைகள் தொடங்கும் போது தமக்கு பாடசாலை வழங்கப்படும் என்று நம்பியிருந்த புதிய அதிபர்கள் பாடசாலை நிலைப்படுத்தல்  4 ஆம் திகதிக்கு பின்னர்தான்  ... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்

Wednesday, December 28th, 2016
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களால் அநாவசியமான உயிரிழப்புகள்  ஏற்படுவதையும், உடைமைச் சேதம்... [ மேலும் படிக்க ]

உதிரிக் கட்சி என்று எம்மை கூறியவர்கள் இன்று உதிர்ந்துபோனார்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2016
இனவிடுதலைப் போராட்டத்தின் மூத்த அனுபவங்களை கொண்டவர்களையும் ஆரம்ப காலங்களில் ஈழப்போராட்டத்திற்கு கரங்கொடுத்த பல வேறு கட்சிகளினது போராளிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே எமது... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்!செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2016
மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் சாதனைகள் தொடர வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Tuesday, December 27th, 2016
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2014 - 2016 கல்வியாண்டுக்கான தேசிய டிப்ளோமா பரீட்சையில் நூறு சதவீத சித்தியைப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கும் நிலையில், அதன் இத்தகைய... [ மேலும் படிக்க ]

காணி உரிமங்களுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள்  – டக்ளஸ் தேவானந்தாவிடம் கந்தர்மடம் வடகிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, December 27th, 2016
கந்தர்மடம் வடகிழக்கு பகுதியில் வாழும் மக்கள் தமது குடியிருப்பு காணிகளுக்கான காணி உரிமங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதனால் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, December 27th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதக்கீடு செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

குழந்தையை பிரசவித்த தாய் 7ஆவது நாள் உயிரிழப்பு!

Tuesday, December 27th, 2016
குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் 7ஆவது நாள் உயிரிழந்தார். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஈரலற்சி என்ற நோய்க்காரணமாக அவர் உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

ரிக்கெட் இல்லாமல் பயணித்தால்  1000 ரூபா தண்டம்!

Tuesday, December 27th, 2016
பற்றுச்சீட்டு இன்றி இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டத்தை 1000ரூபாவரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்றை போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]