Monthly Archives: December 2016

மினி பஸ்ஸில் கைப்பையை வெட்டி பணப்பை திருட்டு!!

Thursday, December 1st, 2016
மினிபஸ்ஸில் நின்ற நிலையில் பயணஞ்செய்து கொண்டிருந்த வயோதிபப்பெண் ஒருவர் மணிபேர்ஸை திருடனிடம் பறிகொடுத்துள்ளார். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த கைப்பையை பிளேட்டினால் தந்திரமாக... [ மேலும் படிக்க ]

சுமத்ராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Thursday, December 1st, 2016
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் மேலும் அச்சுறுத்தலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில உள்ள பந்தஅஸே தீவில் பெரிய... [ மேலும் படிக்க ]

வாகன உரிமை பெயர் மாற்றம்: சலுகைக் காலம் ஜனவரி.01 வரை நீடிப்பு!

Thursday, December 1st, 2016
வகனங்களின் உரிமையைத் தமது பெயருக்கு மாற்றிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகள் மீறலுக்கான தண்டனை அதிகரிப்பு நல்ல விடயம் – நியாயப்படுத்துகிறார் சுகாதார அமைச்சர் ராஜித!

Thursday, December 1st, 2016
போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டம் 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை மிகவும் நல்ல விடயம் என்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் – நாடாளுமன்றில டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் வலுவானவையாக இருக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016
இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படுகின்ற பல்வேறு இழப்புகளைத் தடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுவுள்ளதாகஎடுக்க முன்வர வேண்டும் - என... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் – நாடாளுமன்றில டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் வெல்லப்பட்டதே அன்றி தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016
நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் வெல்லப்பட்டபோதிலும், அதன் மூலமாக தவறான வழிமுறையே தோற்கடிக்கப்பட்டது அன்றி, தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் எமது... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, December 1st, 2016
தேசிய நல்லிணக்க உருவாக்கத்திற்காக பல தேசியத் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டிய அவசியங்களும் உள்ளன. குறிப்பாக, தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்கக் கூடிய வகையிலும், சிங்கள மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

இரு தரப்பு மக்களும் சம நிலையில் வாழும் சூழல் உருவாக்கப்டுவதனூடாகவே நாட்டில் இன நல்லிணக்கததை உருவாக்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016
தேசிய நல்லிணக்கம் என்பது எமது நாட்டு மக்களிடையே உடனடியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பதை நாங்கள் அறிவோம்.  வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, அலுவலகங்களை அமைத்து,... [ மேலும் படிக்க ]