Monthly Archives: December 2016

நெடுந்தீவில் ஆசிரியை கடத்தல் இருவர் கைதாகி பொலிஸ் காவலில்!

Thursday, December 1st, 2016
நெடுந்தீவில் வீதியால் சென்று கொண்டிருந்த யுவதியை 4பேர் கொண்ட இளைஞர் குழு கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் நெடுந்தீவு வெட்டைகாட்டுப்... [ மேலும் படிக்க ]

முதியோருக்கான 2000ரூபா கொடுப்பனவில் 100ரூபா வெட்டு – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசனம்!

Thursday, December 1st, 2016
முதியோருக்கு வழங்கப்படும் 200ரூபா மாதாந்தக் கொடுப்பனவில் 100ரூபா வெட்டப்படுவதற்கு தன் கடுமையான எதிர்ப்பை சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க... [ மேலும் படிக்க ]

முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம்!

Thursday, December 1st, 2016
முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்ற நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 55வரையான... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை – அச்சத்தில் மீனவர்கள்!

Thursday, December 1st, 2016
பருத்தித்துறை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு... [ மேலும் படிக்க ]

கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவிப்பு!

Thursday, December 1st, 2016
அல்லைப்பிட்டி கமக்காரர்கள் அமைப்பினால் கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பிரதேசத்தில் நெற்செய்கை மற்றும் பெரும்போகச் செய்கை... [ மேலும் படிக்க ]

வழித்தட அனுமதியின்றி பஸ் சேவை: சாரதிக்கு இருபது ஆயிரம் ரூபா அபராதம்!

Thursday, December 1st, 2016
வழித்தட அனுமதியின்றி கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தின் சாரதிக்கு 20ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டபோதே... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் நடவடிக்கையின் குற்றவாளிகள் சமூக மட்ட அமைப்புக்களில் இயங்க முடியாது – மருதங்கேணி பொலிஸ் – பொதுமக்கள் அமைப்புத் தீர்மானம்!

Thursday, December 1st, 2016
போதைப்பொருள் நடவடிக்கை, சட்ட விரோத மதுபாவனை மற்றும் உற்பத்தி போன்ற குற்றச்செயல்களைக் புரிந்து தண்டனை பெற்றவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் நிர்வாகத்தில் இயங்க முடியாது எனவும்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு அதிகாரிகள் அசமந்தம் உவர்நீர் பரம்பல் – ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

Thursday, December 1st, 2016
முல்லைத்தீவு கரைதுறைபற்று ஆற்றுக்குக்குறுக்கே அணை உருவாக்கி இரணைப்பாலை, ஆனந்தபுரம், செம்மங்குன்று, மாத்தளன், அம்பலவன் பொக்காணை ஆகிய கிராமங்களுக்கான உவர்ப்பரம்பலை தடுத்து... [ மேலும் படிக்க ]

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, December 1st, 2016
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2017கல்வி ஆண்டுகளுக்கான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள், வர்த்தகதுறை... [ மேலும் படிக்க ]

யாழில் கறுப்பு கண்ணாடியின் பின்னிருந்து ஆசிரியைகளை துன்புறுத்தும் கல்விப்புல கறுப்பாடு யார்? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி?

Thursday, December 1st, 2016
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலயக்கல்வி அலுவலகமொன்றில் கறுப்புக் கண்ணாடி அறைக்குள்ளிருக்கும் அதிகாரியொருவரால் பல ஆசிரியைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிகாரி யார்? என இலங்கை... [ மேலும் படிக்க ]