Monthly Archives: December 2016

மறைந்த தமிழக முதல்வருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு!

Tuesday, December 6th, 2016
ஈழத் தமிழர்களுக்கு ஓர் ஒளிமயதமான எதிர்காலம் இலங்கையில் அமையவேண்டும் என ஓங்கிக்குரல் கொடுத்த மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது... [ மேலும் படிக்க ]

மறைந்த தமிழக முதல்வருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, December 6th, 2016
ஆளுமைமிக்க பெண் தலைமைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்கள் மட்டுமன்றி தெற்காசியாவே இழந்து விட்டது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஜனாதிபதி அனுதாபம்!

Tuesday, December 6th, 2016
மக்களின் ஆதரவை வெற்றிகொண்ட தலைவர் என்று மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாப செய்தியை தனது ருவிற்றர் இணையப்பக்கத்தில்... [ மேலும் படிக்க ]

கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!

Tuesday, December 6th, 2016
ராஜாஜி இல்லத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அஞ்சா நெஞ்சா அரசியல் ஆளுமை திறன் கொண்ட தலைவியான ஜெயலலிதாவின் உடலுக்கு மக்கள் தங்களது கண்ணீரின்... [ மேலும் படிக்க ]

விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் 72வது வருடாந்த மாநாடு ஆரம்பம்!

Tuesday, December 6th, 2016
இலங்கை விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் 72வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உடல் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்!

Tuesday, December 6th, 2016
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்போலோவில் கடந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை- பாதுகாப்புச் செயலாளர்!

Tuesday, December 6th, 2016
சர்வதேச சமூகத்தின் வேண்டுதலுக்கு இணங்க நாங்கள் வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துவரும் நிலையான தொலைபேசி தொடர்புகள்!

Tuesday, December 6th, 2016
இலங்கையில் நிலையான தொலைபேசி தொடர்பாடல் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது பாவனையில்... [ மேலும் படிக்க ]

புகையிலை நிறுவனங்கள் வழங்கும் ஒரு சதத்தையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது -ஜனாதிபதி!

Tuesday, December 6th, 2016
புகையிலை கம்பனிகள் மூலம் வழங்கப்படும் ஒரு சதத்தையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு... [ மேலும் படிக்க ]

கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!

Tuesday, December 6th, 2016
ராஜாஜி இல்லத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அஞ்சா நெஞ்சா அரசியல் ஆளுமை திறன் கொண்ட தலைவியான ஜெயலலிதாவின் உடலுக்கு மக்கள் தங்களது கண்ணீரின்... [ மேலும் படிக்க ]