Monthly Archives: November 2016

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

Thursday, November 17th, 2016
இலங்காகான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொமாண்டோ எஸ் அஸ்லம் பர்வேஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற வர்த்தகர்களை முற்றுகையிட நடவடிக்கை!

Thursday, November 17th, 2016
பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ளும் வர்த்தகர்களை உடனடியாக கண்டறிவதற்காக சுற்றிவளைப்பு பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பேருந்து  நிலையங்களின் சுகாதாரத் தன்மை தொடர்பில் முறைப்பாடுகள்!

Thursday, November 17th, 2016
தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ் நிலையங்களில் உள்ள உணவகங்கள் தூய்மையை பேணாத நிலைகாணப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய... [ மேலும் படிக்க ]

இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் – 2017 நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016
எமது மக்களின் சமாதானத்தின் குரலாக... சக வாழ்வின் குரலாக... இன சமத்துவ உரிமையின் குரலாக.. இன ஐக்கியத்தின் குரலாக... எமது வாழ்மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் குரலாக... எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

தொழில் அலுவலர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Thursday, November 17th, 2016
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் காணப்படும் தமிழ் மொழி மூல தொழில் அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை தொழில் திணைக்களம் கோரியுள்ளது. விசேட திறந்த... [ மேலும் படிக்க ]

காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த வருடம் ஜனவரியில் இயங்கும்!

Thursday, November 17th, 2016
காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பான செயலகத்தை... [ மேலும் படிக்க ]

வலி.தெற்கு பிரதேச சபையில் ஆதன வரி செலுத்த கோரிக்கை!

Thursday, November 17th, 2016
ஆதன வரிகளை இதுவரை செலுத்தாத வலிகாமம் தெற்கு பிரதேச சபை பிரிவுகளைச் சேர்;ந்த பொதுமக்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அவற்றைச் செலுத்துமாறு பிரதேச சபை செயலாளர் கேட்டுள்ளார். மக்களால்... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பவ்ரல் அமைப்பு கருத்தறிவு!

Thursday, November 17th, 2016
புதிய தேர்தல் முறைமையை மெருகேற்றும் வகையிலான செயற்பாட்டினை தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் முன்னெடுத்துள்ளது. இதன் பிரகாரம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பிரதேச செயலக கலை பண்பாட்டு பெருவிழா – 10 கலைஞர்களுக்கு யாழ்.ரத்னா விருது!

Thursday, November 17th, 2016
யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபையுடன் இணைந்து நடாத்திய கலை இலக்கியப் பெருவிழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண திருமறைக்கலா மன்ற... [ மேலும் படிக்க ]

மழையால் அவதியுறும் எமக்கு கூரைத்தகடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, November 17th, 2016
தொடரும் மழை காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவரும் எமது பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு தற்காலிக தீர்வாக கூரைத்தகடுகளை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]