Monthly Archives: November 2016

நிதிக் கடன்கள் பெறுவதில் ஏமாறும் கிராமப் பெண்கள்: நல்லூர் பிரதேச செயலர் தெரிவிப்பு !

Friday, November 25th, 2016
பல தனியார் நிறுவனங்கள் கிராமப் பகுதிகளுக்குச் சென்று பல ஏமாற்று வேலைகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  நிதிக் கடன்களை வழங்குபவர்கள் தங்களது பெயர்களைச் சொல்லி கிராமப்... [ மேலும் படிக்க ]

கழிவுகளை வீச வேண்டாம் – நல்லூர் பிரதேச சபை எச்சரிக்கை!

Friday, November 25th, 2016
வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை வகைப்படுத்தி வைக்குமாறு நல்லூர் பிரதேச சபை பொதுமக்களைக் கேட்டுள்ளது. பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் பொருட்கள், திண்மக் கழிவுகள்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை தாக்கியது வேற்றுக்கிரகவாசிகளா…?

Friday, November 25th, 2016
பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்கின்றார்கள் என்பது தொடர்பிலும், பூமியை தாக்கஅவர்கள் தயாராகி வருகின்றார்கள் என பல கதைகள் அண்மைக்காலமாக அதிகமாக வெளிவந்த வண்ணம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதை பொருள்! பெற்றோரே எச்சரிக்கை!

Friday, November 25th, 2016
நாட்டில் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதையேற்றும் ஒருவகை ரொபி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கோரிக்கை... [ மேலும் படிக்க ]

தலை நகரில் தமிழ் பாடசாலை போதாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 25th, 2016
நாரஹேன்பிட்டியில் சுமார் 80 வருடங்களாக இயங்கிவந்த மாவத்த அரசினர் தமிழ் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக நாரஹேன்பிட்டி, நாவல, கிருல, டொரிங்டன் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் கூடாது – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
வடக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற 12 வலய கல்விப் பணிமனைகளில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புதவற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் ஆகக்... [ மேலும் படிக்க ]

வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும் – நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக கல்வி நிலையில் தேசிய ரீதியில் பார்க்கும்பொழுது, இறுதி இடங்களையே வகித்து வருகின்றன. முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தகேள்வி!

Friday, November 25th, 2016
  நமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார... [ மேலும் படிக்க ]

யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 24th, 2016
யாழ் மாவட்டத்திலுள்ள நிலங்களில் சூழலுக்கு பாதிப்பினை உண்டுபண்ணாத வகையில், சுண்ணக் கற்களை அகற்றினால்தான் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவோ, ஏனைய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவோ முடியும்... [ மேலும் படிக்க ]

காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, November 24th, 2016
தமது குடியிருப்பு காணிகளுக்கு நிரந்தர காணி உரிமங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]