முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இலங்கை அணிக்கு அபராதம்... [ மேலும் படிக்க ]
ஆசிய கிண்ணம் டி 20 போட்டிகளில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி நிச்சயம் நன்றாக விளையாடி சாதிக்கும் என அந்த அணியின் தலைவி ஹாசினி பெரேரா நம்பிக்கை தெரிவிவித்துள்ளார்.
தாய்லாந்து... [ மேலும் படிக்க ]
பிரித்தானியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 22 வயது குத்துச்சண்டை வீரர் நாக் அவுட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்தை சேர்ந்த Kuba Moczyk... [ மேலும் படிக்க ]
பந்தில் செயற்கை திரவத்தை தடவியதற்கான வழக்கினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளிசி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள தென்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் புதியசோனகதெரு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
தற்போது பெய்துவரும் மழை காரணமாக தமது... [ மேலும் படிக்க ]
தமது பகுதியில் வாழும் வறிய மக்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]
யாழ். மாதகல் பகுதியில் ஒன்பது கிலோக் கிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சம் ரூபா பணத்துடன் கைதான யுவதியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன்... [ மேலும் படிக்க ]
யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50... [ மேலும் படிக்க ]
மென்பானங்களை விற்கும் கடைக்காரர்கள் அதன் காலாவதித் திகதியை நன்கு உறுதிப்படுத்திய பின்னரே இறக்குமதியாளர்களிடம் இருந்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராகச்... [ மேலும் படிக்க ]
வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப்பிரிவு மாணவன் காது பாதிப்படைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் தாக்கியதாலேயே காது பாதிக்கப்பட்டது என்று... [ மேலும் படிக்க ]