Monthly Archives: November 2016

இடது பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசு இணக்கம்!

Monday, November 28th, 2016
இடது பக்கத்தால் முந்திச்சென்று பாதை ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள 25ஆயிரம் ரூபா தண்டப்பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

13இலட்சத்து 80ஆயிரம் ரூபா காசோலை மோசடி நபர் கைது!

Monday, November 28th, 2016
அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் உள்ள மரக்கறி வியாபாரியின் 13லட்சத்து 80ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை மோசடி செய்த சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மின்சாரம் பெற்றோர் கைது!

Monday, November 28th, 2016
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர் என் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கானநிதியுதவியினை பெற்றுத் தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் தலையாழி சனசமூக நிலைய நிர்வாகம் கோரிக்கை!

Monday, November 28th, 2016
கொக்குவில் தலையாழி இந்திரா சனசமூக நிலையத்தின் கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கான  நிதியுதவியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தலையாழி சனசமூக நிலைய... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுன்னாகத்தில் “கோர்” அமைப்புக்கு நிரந்தர கட்டிடம்!

Monday, November 28th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுன்னாகம் கிராமிய வலுப்படுத்தலுக்கான அமைபுகளின் இணையத்தின் (கோர்) நிரந்தர கட்டித்திற்கான... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!

Monday, November 28th, 2016
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணி மனைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக தாகவும் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 25 வரையான டெங்கு... [ மேலும் படிக்க ]

 நாடு முழுவதும்  நடமாடும் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ்மா அதிபர்!

Monday, November 28th, 2016
பொதுமக்கள் தம்மிடம் வரும்வரை காத்திருந்த பொலிஸார் தற்போது மக்களிடம் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை வழங்கி அவர்களது தேவைகளை அவர்கள் வாழும்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து – ஐவர் பலி!

Monday, November 28th, 2016
வாத்துவ – பெந்தரமுல்லை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. காரொன்று... [ மேலும் படிக்க ]

பிரதான 18  வைத்தியசாலைகளின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்!

Monday, November 28th, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்த்தினால் சுகாதார துறையை பாதிக்கும் வகையிலான 5 காரணிகளை முன்னிலைப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தினை... [ மேலும் படிக்க ]

இன்று தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

Monday, November 28th, 2016
தேசிய உணவு பாதுகாப்புவாரம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.  இன்று முதல் ஒருவாரகாலத்துக்கு நாடுமுழுவதும் உள்ள சகாதார வைத்திய அதிகாரிகள் இந்த உணவு பாதுகாப்பு தொடர்பாக... [ மேலும் படிக்க ]