Monthly Archives: November 2016

மஞ்சி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டம் ஆவரங்கால் இந்து இளைஞன் சம்பியன்!

Thursday, November 3rd, 2016
யாழ்.மாவட்ட ரீதியிலான மஞ்சி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்ட போட்டிகள் அண்மையில் ஆவரங்கால் மத்தி மற்றும் இந்து இளைஞன் வி.க மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆவரங்கால்... [ மேலும் படிக்க ]

மைக்கல் கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இமையாணன் மத்தி வசமானது!

Thursday, November 3rd, 2016
மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தி வந்த மின்னொளியிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில் கழக மைதானத்தில் கழகத்தலைவர்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலுத்த வேண்டும்!

Thursday, November 3rd, 2016
வாசிப்புப் பழக்கம் தற்போதைய இளைய சமூகத்தினரிடையே அருகி வருவதற்குத் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளப் பாவனை, தொலைபேசிப் பாவனை போன்றன காரணங்களாகஅமைந்துள்ளது. வாசிப்புப் பழக்கத்தை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் குடியேற அரிய வாய்ப்பு!

Thursday, November 3rd, 2016
  இலங்கை இளைஞர்கள் அவுஸ்திரேலியா சென்று பல்கலைக்கழக பட்டம் முடித்துவிட்டு அந்த நாட்டிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார... [ மேலும் படிக்க ]

பிரபல இசைக்கலைஞர் அமரதேவா காலமானார்!

Thursday, November 3rd, 2016
  பிரபல இசைக்கலைஞர் பண்டித் டபிள்யூ. டி. அமரதேவா தனது 88ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர்... [ மேலும் படிக்க ]

25 வீதமாக உயர்த்தப்படும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள்!

Thursday, November 3rd, 2016
தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி!

Thursday, November 3rd, 2016
  மத்திய வங்கியின் முறிவிற்பனை முறைக்கேடு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மகரகம பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ லங்கா... [ மேலும் படிக்க ]

மாதகலில் 54 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Thursday, November 3rd, 2016
  இளவாலை - மாதகல் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து... [ மேலும் படிக்க ]

சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பேன் : ஜனாதிபதி உறுதி!

Thursday, November 3rd, 2016
தோல்விகளை சந்தித்து பிளவடைந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூய்மையாக்கி எதிர்காலத்தில் மக்களின் பலத்தை கொண்டு  எமது கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமையும் என... [ மேலும் படிக்க ]

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு இராணுவ சிப்பாய்க்கு உத்தரவு!

Thursday, November 3rd, 2016
விபத்தின் ஊடாக பெரும் காயத்தினை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு 9ஆயிரம் ரூபா அபராதம் விதித்த மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் பாதிக்கப்பட்ட நபருக்கு 1 இலட்சம் ரூபா நஷ்டஈடு... [ மேலும் படிக்க ]