Monthly Archives: November 2016

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு நீதிவான் ஆலோசனை!

Saturday, November 5th, 2016
சாவகச்சேரி வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சகநோயாளிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் காவலரன் ஒள்றை அமைக்குமாறு நீதிவான்... [ மேலும் படிக்க ]

சமபோஷா கிண்ண உதைப்பந்தாட்டம் சென்.ஹென்றியரசர் கல்லூரி வெற்றி!

Saturday, November 5th, 2016
சமபோஷா கிண்ணத்திற்காக இடம்பெற்று வரும் 15 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தேசியமட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. சமபோஷா... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையருக்கு ஓய்வுதியம்!

Saturday, November 5th, 2016
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வுதியத்திட்டம் ஒன்றை அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள... [ மேலும் படிக்க ]

ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்த என்ன காரணம்!

Saturday, November 5th, 2016
என்ன தவறுகள் செய்தோம்? எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? வாழும் போதே நரகத்தை கண்டு விட்டோம். இந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமன்றி இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் தண்டனை எதற்கு? இனி... [ மேலும் படிக்க ]

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது!

Saturday, November 5th, 2016
பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை... [ மேலும் படிக்க ]

ஆர்டிக் கடலுக்கடியில் கேட்கும் மர்ம ஓசைக்கு என்ன காரணம்?

Saturday, November 5th, 2016
ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை நாட்டின் இராணுவம் ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில்... [ மேலும் படிக்க ]

புற்று நோயை முற்றிலும் அழிக்க சிறந்த கை மருந்து!

Saturday, November 5th, 2016
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த... [ மேலும் படிக்க ]

வலி.கிழக்கில் திருட்டுகள் அதிகரிப்பு!

Saturday, November 5th, 2016
கோப்பாய், நீர்வேலிப் பிரதேசங்களில் பட்டப்பகல் திருட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுகின்றன. வீட்டுக்காரர் வீட்டில் இல்லாததைப் பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

தனியார் மருந்தகத்தின் பணிப்பாளருக்கு மறியல்!

Saturday, November 5th, 2016
பொலிஸ் அலுவலர்களையும் வைத்திய அதிகாரியையும் கடமையை செய்ய விடாமல் அவதூறாக நடந்து கொண்ட கொழும்பு தனியார் மருந்தகப் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவருடன் உதவியாக நின்றவரை... [ மேலும் படிக்க ]

மருந்து விசிறப்பட்டதால் 4,000 மாம்பழங்கள் சந்தையில் பறிமுதல் !

Saturday, November 5th, 2016
கொடிகாமம் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட 4ஆயிரத்துக்கு மேற்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]