Monthly Archives: October 2016

மாநாடு நடந்தால் இலங்கை அதில் பங்கேற்க வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்!

Sunday, October 2nd, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடத்தப்படவிருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்காமல் இருக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் தமக்கு திருப்தி கிடையாது எனவும் ,... [ மேலும் படிக்க ]

மத்தியஸ்தம் செய்ய தயார்!- பான் கீ மூன்!

Sunday, October 2nd, 2016
இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். இருதரப்பு போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய சாதனை !

Sunday, October 2nd, 2016
இலங்கை வரலாற்றில் என்றுமே இடம்பெறாத புதிய சாதனை ஒன்று கோத்தபாய ராஜபக்சவினால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழில் அஹிம்ஷை தினம்!

Sunday, October 2nd, 2016
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரம் மற்றும் காந்திசேவா அமைப்பு என்பன இணைந்து காந்தி ஜனன தினத்தை கொண்டாடவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் ஏ. நடராஜன்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!

Sunday, October 2nd, 2016
தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசப் படைக்கும் தலிபான்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் 10 பில்லியன் டாலர் கறுப்பு பணம்!

Sunday, October 2nd, 2016
இந்திய அரசின் பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏறக்குறைய 10 பில்லியன் டாலர் தொகையை அறிவிக்கப்படாத வருமானமாக இந்தியாவிலுள்ள பல இலட்சக்கணக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ ரி.ஐ.டியினரால் விசாரணை!

Sunday, October 2nd, 2016
பிரித்தானியாவின் யோர்க் ஷெயர் நகரிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது ருக்கி பெர்ணாண்டோ... [ மேலும் படிக்க ]

உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள இருவர் மறுப்பு!

Sunday, October 2nd, 2016
தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணைக்குழுவுக்கு ஐவருடைய பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த கம்மன்பிலவை... [ மேலும் படிக்க ]

இராட்சத டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு!

Sunday, October 2nd, 2016
மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் இராட்சத டைனோசர் ஒன்றின் காலடித்தட அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் பற்றிய... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானை பழிவாங்க உதவியது யார் ? தகவல் வெளியானது!

Sunday, October 2nd, 2016
இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட்-2சி செயற்கைக்கோள் தான் இந்திய இராணுவத்தினரின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பெருமளவு உதவியதாக தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில்... [ மேலும் படிக்க ]