Monthly Archives: October 2016

3 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார் பிரதமர் !

Tuesday, October 4th, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் இந்தியப் பயணமாக இன்று முற்பகல் தனது பிரதிநிதிகள் குழுவுடன் புதுடெல்லி சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் பிரதமரை, இலங்கைக்கான இந்தியத்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் !

Tuesday, October 4th, 2016
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இந்த மாத இறுதிக்குள், சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என ஊர்காவற்றுறை நீதவான்... [ மேலும் படிக்க ]

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, October 4th, 2016
வவுனியா. செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில்  வாழ்ந்துவரும் மக்களுக்கு குடி நீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், அங்கு குளமொன்று... [ மேலும் படிக்க ]

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, October 4th, 2016
வவுனியா. செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில்  வாழ்ந்துவரும் மக்களுக்கு குடி நீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், அங்கு குளமொன்று... [ மேலும் படிக்க ]

கார்ப்பந்தயத் தொடரிலிருந்து ஹமில்டன் விலகல்!

Tuesday, October 4th, 2016
காரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மலேசியக் கார்ப்பந்தயத் தொடரிலிருந்து பாதியில் விலகினார் கார்ப்பந்தய உலகின் ஜாம்பவானான பிரித்தானிய வீரர் லூயில் ஹமில்டன். வழக்கம்போல நடப்பு வருட... [ மேலும் படிக்க ]

இம்முறை 5 ஏக்கருக்கே உரமானியம் – முல்லை மாவட்ட கமநல சேவை உதவிப் பணிப்பாளர்!

Tuesday, October 4th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் 16ஆயிரத்து 889 ஹெக்ரெயரில் நெல் செய்கை செய்யப்பட்வுள்ளதாகவும்  விவசாயி ஒருவருக்கு 5 ஏக்கருக்கே இந்த முறை மானிய உரம் வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிகளுக்கு 2 மாத கடூழியச் சிறை: ஒரு வருட சாரதியத்தடை!

Tuesday, October 4th, 2016
மது போதையில் மோட்டார் வாகனங்களை செலுத்திய 4பேருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்று 2 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் தண்டமும் விதித்தது. அதே குற்றச்சாட்டுள்ள இருவரின் சாரதி அனுமதிப்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சியில் வறிய குடும்பங்களுக்கு சிமெந்துப் பொதிகள் வழங்கல்!

Tuesday, October 4th, 2016
தென்மாராட்சி பிரதேசத்தில் வாழும் 90 வறிய குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் தலா 10 சிமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடமைப்புத்... [ மேலும் படிக்க ]

கடற்கலங்களின் எண்ணிக்கை குடாவில் அதிகரிப்பு!

Tuesday, October 4th, 2016
யாழ்.மாவட்டத்தில் தொழிலில் ஈடுபடும் கடற்கலங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்கள் பேஸ்புக்கால் நேரத்தை வீணடிப்பு!

Tuesday, October 4th, 2016
நாட்டில் பெருமளவான அரச பணியாளர்கள் தமது அதிகளவான நேரத்தை பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் செலவிடுவதாக பிரதி அமைச்சர் வைத்தியர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அதிகளவான... [ மேலும் படிக்க ]