Monthly Archives: October 2016

சர்வதேச ஆசிரியர் தினத்தன்று 800  ஆசிரியர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு!

Thursday, October 6th, 2016
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தாமரைத்தடாகம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர்... [ மேலும் படிக்க ]

முறிகள் விநியோகம் தொடர்பான மத்திய வங்கி விசாரணை அறிக்கையை வெளியிடாமல் உள்ளதாக விமல் குற்றச்சாட்டு!

Thursday, October 6th, 2016
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில், இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாமல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச... [ மேலும் படிக்க ]

விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விசேட சந்திப்பு!

Thursday, October 6th, 2016
விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று இரவு 8.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

கால்நடைகளுக்கான உணவுப்பொதி கொள்வனவின்போது கவனம் தேவை – பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை வலியுறுத்து

Thursday, October 6th, 2016
கால்நடைகளுக்கான உணவுப்பொதிகளில் நிறை பொதிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், நுகர்வோர் கால்நடைகளுக்கான உணவுப்பொதிகளை கொள்வனவு செய்யும்போது நிறையில் கவனம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

செவ்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த நவீன செய்முறையும் பயிற்சி வகுப்பும்!

Thursday, October 6th, 2016
தென்னையின் செவ்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நவீன செய்முறையும் பயிற்சி வகுப்பும் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சத்தியேந்திரன் தலைமையில் இன்றும் நாளையும்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கு நிதி திரட்டும் நடைபயணம் இன்று ஆரம்பம்!

Thursday, October 6th, 2016
புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை கௌரவிப்பதையும் அவர்களுக்கு உதவுவதையும் நோக்காகக் கொண்டு வடக்கில் பருத்தித்துறை முதல் தெற்கில் தெய்வேந்திரமுனை வரையான 670 கிலோ மீற்றர் தூரத்தை 28... [ மேலும் படிக்க ]

ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் குப்பைகளை கொட்டுங்கள்!

Thursday, October 6th, 2016
வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் கழிவுகளைக் கொட்டுமாறு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதோஸ் குமார்... [ மேலும் படிக்க ]

இனந்தெரியாத குழுவால் வாகனங்கள் தீயிட்டு எரிப்பு! – யாழ். நகரில் சம்பவம்!!

Thursday, October 6th, 2016
யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பன நேற்று அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில்,... [ மேலும் படிக்க ]

மட்டுவில் பகுதியில் அடுப்பு வெடித்து இருவர் காயம்!

Thursday, October 6th, 2016
மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்றவைத்தபோது அது திடிரென வெடித்ததில் பெண்ணொருவரும், அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது சகோதரனும் எரி காயங்களுக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் இம்முறை 11.000 ஹெக்ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை!

Thursday, October 6th, 2016
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தமுறை பெரும்போக நெற்செய்கையில் 11ஆயிரத்து 550 ஹெக் ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா... [ மேலும் படிக்க ]