Monthly Archives: October 2016

கரீபியன்களை வெள்ளையடித்தது பாகிஸ்தான்!

Friday, October 7th, 2016
பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், அபு தாபியில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்ற பாகிஸ்தான்,... [ மேலும் படிக்க ]

திருமலையை பிராந்திய எண்ணெய் கேந்திரமாக மையமாக அமைக்க  முயற்சி!

Friday, October 7th, 2016
திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை நேரில் சந்திக்க விரும்பும் வரலாற்றுச் சிறுவன்!

Friday, October 7th, 2016
எங்கள் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக நான் சித்தி பெற்றுள்ளேன். அத்தோடு  எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வருவதற்கு நான் ஆசைப்படுவதுடன், நாட்டின் ஜனாதிபதியை நான் நேரில்... [ மேலும் படிக்க ]

தனியாருக்கும் பகிரப்படும் கொழும்பு துறைமுகம்?

Friday, October 7th, 2016
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 51 சத வீத பங்குகளை அரசாங்கம் வைத்துக் கொண்டு ஏனைய பங்குகளை தனியார் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால் நடவடிக்கை: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!

Friday, October 7th, 2016
பாகிஸ்தானில், அடுத்த வாரத்திற்கு பின்னர் இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால், அந்த ஒளிபரப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சமீபமாக இரு... [ மேலும் படிக்க ]

சங்கக்காராவை குறி வைக்கும் பாகிஸ்தான் இளம் வீரர்!

Friday, October 7th, 2016
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் இந்திய அணி அறிவிப்பு!

Friday, October 7th, 2016
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 3 போட்டிகளுக்கு... [ மேலும் படிக்க ]

167 மில்லியன் மோசடி வழக்கை மேல் நீதிமன்றத்தில் நடத்த முடியுமா?

Friday, October 7th, 2016
வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ராடா நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் 167 மில்லியன் ரூபா மோசடி சம்பந்தமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உட்பட மூன்று... [ மேலும் படிக்க ]

முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Friday, October 7th, 2016
மாணவர்களது முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள். அவர்களே எங்கள் வழி காட்டிகள். அவர்களை நாம் போற்றுவதில் பெருமையடைகிறோம் என... [ மேலும் படிக்க ]

தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரத்து தொடர்பாக இடைக்காலத் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!  

Thursday, October 6th, 2016
தமிழ்நாட்டில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல் இரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19... [ மேலும் படிக்க ]