Monthly Archives: September 2016

அலெப்போவின் முக்கிய விநியோக சாலையிலிருந்து வெளியேறும் இராணுவம்!

Thursday, September 15th, 2016
சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் வசிப்போருக்கு மிக அவசியமான உதவிகள் கொண்டு செல்லப்பட உதவும் வகையில் , அலெப்பவின் முக்கிய நுழைவு சாலைக்கு அருகிலிருந்து சிரிய ராணுவம் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஈரான் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Thursday, September 15th, 2016
சட்டவிரோதமாக உள்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் பெண் ஒவர், கட்டு நாயக்க சுங்க அதிகாரிகளினால் நேற்று... [ மேலும் படிக்க ]

போலி பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல்!

Thursday, September 15th, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்... [ மேலும் படிக்க ]

யாழ்.மணியம்தோட்டம் பகுதியில் ஷெல் வெடித்து நபரொருவர் படுகாயம்!

Thursday, September 15th, 2016
வெடிக்காத நிலையில் இருந்த ஷெல்லினை வெட்டியபோது அது வெடித்ததில் படுகாயமடைந்த ஒருவர்  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் 3ஆம் குறுக்கு... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தின் புதிய சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

Thursday, September 15th, 2016
புதிதாக வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் எவ்.ஏ.ஏ.சரத்குமார இன்று தனது கடமைப் பெறுப்பினை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். காங்கேசன்துறைப்... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில்27 பேர் காயம்!

Thursday, September 15th, 2016
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பிரதேசத்தின் 26 மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 27 பேர் வரை காயமடைந்துள்ளனர் பஸ் மற்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதியமையாலேயே... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில் அறிமுகம்!

Thursday, September 15th, 2016
பிரஜைகளின் சகல தகவல்களும் அடங்கிய டிஜிட்டல் அடையாள அட்டை அடுத்தவருடம் ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனைத்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் புகையிரதம் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி,150 பேர் காயம்!

Thursday, September 15th, 2016
பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் நகர்ப்புறங்களில் வேலை பார்த்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை... [ மேலும் படிக்க ]

சில்லறை வியாபாரிகளிடம் வற் வரி அறவிட முடிவு!

Thursday, September 15th, 2016
ஆண்டுதோறும் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வற் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ஆயுர்வேத கூட்டுத்தாபனம் !

Thursday, September 15th, 2016
நாவின்ன ஆயுர்வேத கூட்டுத்தாபனம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]