Monthly Archives: September 2016

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே அரசுடன் உறவு –  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 18th, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் ஊடாகவே நிரந்தரத் தீர்வைக்கான முடியும். தமிழ் மக்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை.... [ மேலும் படிக்க ]

பாக். முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் பறிமுதல்: நீதிமன்றம் உத்தரவு!

Sunday, September 18th, 2016
பாகிஸ்தானில் மதகுரு  ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் குண்டுவெடிப்பு: 15 க்கும் அதிகமானோர் காயம்!

Sunday, September 18th, 2016
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் குண்டுவெடித்ததில் 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த... [ மேலும் படிக்க ]

இரட்டைக் கோபுரத் தாக்குதலில் அரச குடும்பத்துக்குத் தொடர்பு -பயங்கரவாதி பரபரப்பு குற்றச்சாட்டு!

Sunday, September 18th, 2016
நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் சவுதி அரச குடும்பத்தினருக்குத் தொடர்பிருப்பதாக குவாண்டனாமோ சிறைக் கைதி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001ஆம்... [ மேலும் படிக்க ]

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த அடையாளம்: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Sunday, September 18th, 2016
மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படுகின்ற, அகழ்வாராய்ச்சியொன்றில், 1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, யாழ்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் சிரிய அரச படைகள் மீது 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்!

Sunday, September 18th, 2016
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் சிரியாவின் அரச படைகள் மீது கிளர்ச்சியாளர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளதால் நிலைமை மேசமடைகின்றது என ரஷ்ய... [ மேலும் படிக்க ]

இலங்கை இனப் பிரச்சனை தீர்வு தொடர்பில் பிரதமர் ரணில் யோசனை!

Sunday, September 18th, 2016
இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பிரதமர்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு!

Sunday, September 18th, 2016
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திப்பதற்கு அழைப்பு வீடுத்துள்ளார். அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த... [ மேலும் படிக்க ]

முப்படையைச் சேர்ந்த 6000 பேருக்கு பதக்கங்கள்!

Sunday, September 18th, 2016
போரில் ஈடுபட்டமைக்காக முப்படையைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் படையினருக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் பதக்கங்களை வழங்கும்... [ மேலும் படிக்க ]

பதவிகளை துறக்குமா கூட்டமைப்பு: கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன்!

Sunday, September 18th, 2016
வாக்குறுதிகளை நிறைவேற்றாத கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் 2017 ஜனவரி முதலாம் திகதி பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்... [ மேலும் படிக்க ]