Monthly Archives: September 2016

சிறையில் உள்ள தமிழ் சிறைக் கைதிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

Monday, September 12th, 2016
சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமும், துண்டுப் பிரசுர... [ மேலும் படிக்க ]

துருக்கியில் 20-க்கும் மேற்பட்ட மேயர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

Monday, September 12th, 2016
துருக்கியில் குர்திய ஆதிக்க பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களை பதவிநீக்கம் செய்தது தொடர்பாக, தென்கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்களை தண்ணீ... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான விமான பயணங்களில் தடை ஏற்படலாம்!

Monday, September 12th, 2016
தாம் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்தல் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எதிர்வரும் காலத்தில் இலங்கைக்கான விமான பயணங்களில் தடை ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான அமைப்பு... [ மேலும் படிக்க ]

சிகரட் விற்பவர்களுக்கு அரச அனுமதி பெறவேண்டும்!

Monday, September 12th, 2016
சிகரட் விற்பனை செய்பவர்கள் அதற்கான முறையான அரச அனுமதிப்பத்திரத்தை பெறவேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு!

Monday, September 12th, 2016
இலங்கையில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்தள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரநாயக்க சர்வதெச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் – கர்தினால்!

Monday, September 12th, 2016
இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற மேற்­கு­ல­கத்தின் கொள்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை கிடையாது எனத் தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

Monday, September 12th, 2016
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான  நல்லாட்சி அரசாங்கத்தின்   வரவு, செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அளவில் முன்வைக்கப்படவுள்ள நிலையில்  வரவு செலவுத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர்- மக்கள் சந்திப்பு தினத்தில் மாற்றம்!

Monday, September 12th, 2016
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுவருகின்ற பொலிஸ் மா அதிபருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இம்முறை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) பெளர்ணமி தினம்... [ மேலும் படிக்க ]

பெருமளவில் திரண்டுவந்த முல்லை மக்கள். டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, September 12th, 2016
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தமது பிரச்சினைககள் தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 667 பேர் மேன்முறையீடு!

Monday, September 12th, 2016
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 667 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்க  தெரிவித்துள்ளார். தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து... [ மேலும் படிக்க ]