அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா... [ மேலும் படிக்க ]
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர்... [ மேலும் படிக்க ]
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவ்வாண்டின் ஏழு மாதங்களில் 92 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (01)... [ மேலும் படிக்க ]
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும். இது தொடர்பான... [ மேலும் படிக்க ]
மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (29) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்க்கப்பட்டவர்.... [ மேலும் படிக்க ]
கேரள வயநாடு மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை பூங்காவில் பிணவாடையை விட மிக கொடூரமான வாசம் வீசும் பிரமாண்ட உருவம் கொண்ட துர்நாற்றப் பூ ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்துள்ளதால்... [ மேலும் படிக்க ]
தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி கடந்த சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கோப்பாய் பகுதியில் நடைபெற்றுள்ளது.
பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]