Monthly Archives: August 2016

அ.தி.மு.கவிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கம்!

Monday, August 1st, 2016
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்!

Monday, August 1st, 2016
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கொள்ளையர்கள் இருவர் கைது!

Monday, August 1st, 2016
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டில் இதுவரை 92 இந்திய மீனவர்கள் கைது!

Monday, August 1st, 2016
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவ்வாண்டின் ஏழு மாதங்களில் 92 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  இவர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை தொடர்பிலான மனு இன்று விசாரணை!

Monday, August 1st, 2016
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (01)... [ மேலும் படிக்க ]

11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Monday, August 1st, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

குளிர்பான போத்தல்களுக்கு இன்று முதல் குறியீடு!

Monday, August 1st, 2016
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும். இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

வாவியில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு !

Monday, August 1st, 2016
மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (29) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்க்கப்பட்டவர்.... [ மேலும் படிக்க ]

9 ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்த பிரமாண்டமான பூ!

Monday, August 1st, 2016
கேரள வயநாடு மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை பூங்காவில் பிணவாடையை விட மிக கொடூரமான வாசம் வீசும் பிரமாண்ட உருவம் கொண்ட துர்நாற்றப் பூ ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்துள்ளதால்... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலியில் இரண்டரை மாத பெண் குழந்தை பலி !

Monday, August 1st, 2016
தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி கடந்த சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று  கோப்பாய் பகுதியில் நடைபெற்றுள்ளது. பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]