நாளை ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து உலகின் நான்காம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்கா விலகியுள்ள நிலையில், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஃபேல் நடால்,... [ மேலும் படிக்க ]
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, இன்று ஆரம்பிக்கவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டி, காலை 10... [ மேலும் படிக்க ]
ஊர்காவற்றுறை, கிளிநொச்சி ஆகிய நீதிமன்ற பதிவாளர்களாக கடமையாற்றியவர்கள் முறையே யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், இடமாற்றம்... [ மேலும் படிக்க ]
ஜப்பானின் வடபகுதிக் கரையோரப் பகுதிக்குள், ஏவுகணையொன்றை வடகொரியா ஏவியுள்ளது. இதன் காரணமாக, தனது கோபத்தை ஜப்பான் வெளியிட்டுள்ளதோடு, ஏற்கனவே பதற்றமான அப்பிராந்தியத்தில் பதற்றநிலை... [ மேலும் படிக்க ]
நாட்டிலுள்ள வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள்... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சோகைல் வேகத்தில் நிலைகுலைந்தது இங்கிலாந்து அணி.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]
மேற்கிந்திய தீவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களின் சொதப்பலான ஆட்டத்தால், இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய... [ மேலும் படிக்க ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர்,... [ மேலும் படிக்க ]
தாய் நாட்டுக்கு தான் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொண்டுவந்து கொடுத்த போதிலும் தனக்கு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க... [ மேலும் படிக்க ]