சீனா - இலங்கை கைத்தொழில் வலய திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும்... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின்... [ மேலும் படிக்க ]
தென்னாப்பிரிக்காவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஏறக்குறைய பாதியளவு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், நிறவெறி அரசு காலகட்டத்துக்கு பிறகு, ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மிக... [ மேலும் படிக்க ]
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வெற்றுக் காணிகளிலுள்ள படர்ந்துள்ள பற்றைகள், செடிகளை வெட்டி அழிக்குமாறு அறிவுறுத்தல் பிரசுரங்கள் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த... [ மேலும் படிக்க ]
நல்லூர் பிரதேச சபையின் கொக்குவில் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பயிற்சிப் பரீட்சை நேற்றுப் புதன்கிழமை(03) ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும்-10 ஆம்... [ மேலும் படிக்க ]
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளை... [ மேலும் படிக்க ]
மாணவி வித்யா வன்புணர்வுக் கொலை வழக்கின் விளக்கமறியல், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]
தற்போது நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 8242 சிறை கைதிகள் இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் 8242 கைதிகளில் 265 பெண்கள்... [ மேலும் படிக்க ]
சமூகத்திற்கு நல்வழியைக்காட்டி சமூகத்தை மேம்படுத்துகின்ற பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாக அனைவரும் அர்ப்பணிப்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டியது காலத்தின்... [ மேலும் படிக்க ]