Monthly Archives: July 2016

மூத்தபோராளி சந்திரமோகனின் இறுதிக் கிரியை நாளை கொழும்பில்!

Thursday, July 7th, 2016
ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்தபோராளி தோழர் சந்திரமோகனின் இறுதிக் கிரியை நாளை(08.07.2016) பொறளை இந்துமயானத்தில் இடம்பெறவுள்ளது. தோழர் சந்திரமோகன் அவர்கள் நீண்ட நாட்களாக நோய் காரணமாக... [ மேலும் படிக்க ]

ரமழான் தொழுகை அருகே குண்டு வெடிப்பு!

Thursday, July 7th, 2016
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 வெளிநாட்டவர்கள் பலியான சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில், அங்கு ரமலான்... [ மேலும் படிக்க ]

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள  முஸ்லிம் மக்களை குடியமர்த்த  செயலணி : 21663 வீடுகளுடன்  அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படுமாம்!

Thursday, July 7th, 2016
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

  வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படும் நுண்ணுயிர் எரிபொருள் கண்டுபிடிப்பு!

Thursday, July 7th, 2016
முதன் முறையாக விஞ்ஞானிகள் மின்சாரத்தை உருவாக்கும், வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படக்கூடிய நுண்ணுயிர் எரிபொருள் கலம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இனிவரும் காலங்களில்... [ மேலும் படிக்க ]

நஞ்சு ஊட்டப்பட்ட இறைச்சியை உணவாக்க வேண்டாம் – எச்சரிக்கை!

Thursday, July 7th, 2016
நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று  மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்!

Thursday, July 7th, 2016
  தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்ப்பது தொடர்பில், அண்மித்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊடக குழு உதயம்!

Thursday, July 7th, 2016
இலங்கையில் பொலிஸ் ஊடக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த குழுவானது பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரியந்த ஜயகொடி... [ மேலும் படிக்க ]

வரலாற்று பதிவான ஹர்த்தாலால் முடங்கிய இரத்தினபுரி!

Thursday, July 7th, 2016
வட் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவியரீதியில் பல நகரங்களில் ஹர்த்தால் செய்யப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த வரி அதிகரிப்புக்கு எதிராக இன்று இரத்தினபுரி... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கையில் தன்னார்வு நிறுவனங்கள்!

Thursday, July 7th, 2016
நாட்டில் கடந்த காலத்தில் தமது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்த சர்வதேச தன்னார்வு நிறுவனங்கள் தற்போது மீண்டும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இந்திரஜித் குமாரசுவாமி இன்று முன்னிலையாவார்!

Thursday, July 7th, 2016
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி கோப் குழு முன்பாக இன்று வியாழக்கிழமை முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சையை... [ மேலும் படிக்க ]