Monthly Archives: July 2016

உலகில் அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம்!

Thursday, July 21st, 2016
உலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் குறித்து வெளியாகியுள்ள பட்டியலில் அமெரிக்காவின் பாதுகாப்புதுறை அலுவலகமே அதுவென தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புதுறை... [ மேலும் படிக்க ]

ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாடு!

Thursday, July 21st, 2016
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயியான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர்... [ மேலும் படிக்க ]

குடிநீர் வழங்கலுக்காக பூநகரி பிரதேச சபையினால் செலவிடப்படும் எரிபொருள் செலவுகளை மீள செலுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளனவா?  – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 20th, 2016
பூநகரி பிரதேச சபையானது நீண்டகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் இடம்பெயர்ந்து, முற்றுமுழுதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச சபையாக உள்ளதால் மேற்படி பிரதேச சபைக்கான... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 20th, 2016
பூநகரி பிரதேச மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

A/L மாணவர்களுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

Wednesday, July 20th, 2016
2016ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள், செயலமர்வுகள்,மாதிரி வினாத்தாள்கள் அச்சிடுதல் என்பன ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவுடன் தடை... [ மேலும் படிக்க ]

மோதவிட்டு விமர்சிக்கும் இனவாதத்தை நிறுத்துக! – சோஷலிச இளைஞர் சங்கம்!

Wednesday, July 20th, 2016
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தமிழ் சிங்கள இனவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றனர். ஒரே நாட்டு மக்களை மோதவிட்டு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை சம்பவத்தை  தெற்கு  இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலையளிக்கின்றது – இராஜாங்க அமைச்சர் டிலான்!

Wednesday, July 20th, 2016
அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகிறோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு இனவாதிகள் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை பார்க்கும்போது... [ மேலும் படிக்க ]

15 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.!

Wednesday, July 20th, 2016
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 15 பெண்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். தாம் பணிபுரிந்த வீடுகளில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது!

Wednesday, July 20th, 2016
சட்டவிரோதமாக துபாய்க்கு எடுத்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் 16 கோடி ரூபா பெறுமதியானவெளிநாட்டு நாணயங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 20th, 2016
பூநகரி பிரதேச மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]